Followers

Wednesday, July 22, 2020

இவ்வாறெல்லாம் நடந்தால் இம்மண்ணில் இஸ்லாம் ஏன் வளராது?

"தேவதாசிக்கு பொட்டு கட்டின பிறகு முதலிரவு குருக்களோடு. அந்த குருக்களை அவர்கள் இறைவனாகத்தான் நினைச்சாங்களே தவிர, அவர் ஒரு மனிதன்னு நினைக்கல" - ஹேராம்பானாதன், இயக்குனர், தஞ்சை பாரம்பரிய கலை அகாடமி

இந்து மதத்தில் ஏன் நாத்திகர்கள் அதிகம் உள்ளனர் என்பதற்கு இவை எல்லாம் ஒரு உதாரணங்கள். பலர் வெறுத்து இஸ்லாத்தையோ கிருத்துவத்தையோ நாடுகின்றனர். ஒரு சிலர் நாத்திகத்தை நாடுகின்றனர்.

பெரியார் தனது கைத்தடியை சுழற்றாமல் இருந்திருந்தால் இன்றும் பல குடும்ப பெண்கள் பக்தி என்ற பெயரில் பொட்டு கட்டி விடப்படுவர். பெரியாரை குறை சொல்பவர்கள் சற்று அந்த பெண்களின் நிலையில் இருந்து பாருங்கள். பெரியாரின் மேல் உங்களுக்கு மதிப்பு கூடும்.


2 comments:

Dr.Anburaj said...

இந்துமதம் பிரம்மச்சரியம் அனைவருக்கும் பொதுவான பண்பாக போதிக்கின்றது. திருமணம் ஆகும் வரைஒரு இந்து தனது விந்தை விரயம் செய்யாமல் - ஒரு சொட்டு கூட வீணாக்காமல் - வீரியம் காத்து- விரதமாக வாழ வேண்டும். பிரம்மச்சரிய விரதமே விரதங்களில் மிகச் சிறந்தது என்கிறது யோக சுத்திரம். திருமந்திரத்தில் இந்த கருத்து உள்ளது.பாடல் நினைவில் இல்லை. பிரம்மச்சரியம் பிரதி பன்னம் வீரிய லாப - பிரம்மச்சரியம் -கற்று நெறி காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் உன்னதங்கள் வாய்க்கிறது.

உண்மை ”இப்படியிருக்க பொட்டு கட்டும் பழக்கம்” இந்து மதத்தின் அடிப்படை பண்பாட்டுக்கு எதிரானது. ஒழுக்கம் தெரியாத அப்பாவிகளை ஏமாற்றி யாரோ வாழ்ந்தார்கள் பிழைத்தார்கள்.

பெண்டாட்டி குமுஸ் வைப்பாட்டி அடிமை பெண்கள் என்று வாழ்ந்த உத்தம அரேபிய காடையர்கள் குறித்து தாங்கள் கருத்து என்ன ? பதிவு செய்யலாமே!

Dr.Anburaj said...


பெரியாா் என்பவா் ஈரேரா இராமசாமி நாயக்கா். தேவதாசி இயக்கத்தை வளா்த்தவா்.

01. ஆண்கள் வைப்பாட்டி வைத்திருப்பதைப் போல் பெண்களும் கள்ள புருஷர்களை வைத்துக் கொள்ளலாம்.

02.திருமணம பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரும் யாரோடும் பால்உறவு கொள்ளலாம். இதைத்தடுப்பது பெண் அடிமைத்தனம்.

இந்த கிறுக்கனை ”பெரியாா்” என்று பதிவிட என்கைகள் கூசுகின்றது.

சு..ன் இப்படித்தான் வாழ்கின்றரா ?

தமிழகத்தை பாழாக்கிய அசிங்கம் ஈவேரா