Followers

Tuesday, July 21, 2020

ராமர் கோயில் கட்டுமானத்தை பார்வையிடப் போகிறாராம் மோடி

உபியில் அடுத்த வாரம் ராமர் கோயில் கட்டுமானத்தை பார்வையிடப் போகிறாராம் மோடி
ஆனால், அசாமில் 45லட்சம் மக்கள் வீடுகளை இழந்து வெள்ளத்திலும் மழையிலும் தத்தளிக்கிறார்கள்... உயிரழப்பு 100+தாண்டிவிட்டது முழுமையானக் கணக்கு வெள்ளம் வடிந்தால்தான் தெரியும் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மிருகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன பல இறந்துகிடக்கிறது.
அங்கு போவதற்கு மோடிக்கு நேரமில்லை. ட்ரம்புக்கு புதினுக்கு வாழ்த்து அமெரிக்க சுதந்திர தினத்துக்கு வாழ்த்து, வெளிநாட்டு பிரதமர் கொரோனாவில் பாதிப்படைத்தால் அனுதாப அறிவிப்பு ஆனால் இந்தியாவிற்குள் எதாவது பாதிப்பென்றால் வாயே திறக்கமாட்டார்
அதுதான் மோடி. பாசிச மோடி, வக்கிர புத்தியுடைய மோடி,
தேர்தலுக்கு முன்பு இனவெறியைத் தூண்டிவிட மோடியும் அமித்ஷாவும் அடிக்கடிப் போன அதே அசாமிற்குத்தான் CAA, NRC கலவரத்தை ஆரம்பித்து வைத்த அதே அசாமிற்குத்தான் இப்போது பிஜேபியினர் யாரும் திரும்பிகூடப் பார்ப்பதில்லை. அங்கு இப்போது தேர்தல் இல்லை அல்லவா
ஒரு முறைகூட விவசாயிகளை சந்திக்காத, ஒருமுறைகூட பத்திரிக்கையாளர்களை சந்திக்காத ஒரு முறைகூட கொரோனா நடவடிக்கையைப் பார்வையிடாத மோடி மதவெறியைத் தூண்ட ராமர் கோயில் பணிக்கும் தேசிய வெறியைத் தூண்ட ராணுவ வீரர்களை சந்திப்பதுமாக இருக்கிறார்
அம்பானியின் ஏஜென்ட், இந்தியச் சந்தையின் புரோக்கர் இதைத்தான் செய்வார்
மோடி மக்கள் விரோதி, RSS தீவிரவாத கும்பலிடம் வளர்ந்தவர். அவர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படுபவர். இதைத்தான் செய்வார்
வாட்ஸ்அப் பகிர்வு

1 comment:

Dr.Anburaj said...

அசாமிற்கு தேவையான நிவாரண உதவிகள் அனைத்தும் வழங்கப்டும் என்று அறிவித்தது உமது செவிட்டு காதுகளுக்கு குருட்டு கண்களுக்கு .................போனது ஏன் ?

ராணுவ வீரா்களை சந்திப்பது மதவெறியா ?

அரேபிய முகலாள காடையர்களால் பாழாக்கப்பட்ட இந்துக்களின் கண்ணியம் கௌரவம் ஸ்ரீராமா் கோவில் கட்டுவதன் மூலம் நிலைநிறுத்தப்படும். இந்துக்களின் தன்மானம் ஸ்ரீராமா் ஆலயம்.
அங்கு பரிபுரணமான இந்துவான திரு.மோடி அவர்கள் போக என்ன தடையிருக்க முடியும்.

இந்திய மண்ணை நேசிக்காத அரேபிய துரோகிகள் பாக்கிஸ்தான் ஒற்றர்கள்

”லொள் லொள் லொள் லொள் லொள் லொள் லொள் லொள் ”

என்று வாய் வலிக்க குரைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.