Followers

Monday, July 20, 2020

ராம ராஜ்ஜியத்துக்கான முன்னோட்டம்....

ராம ராஜ்ஜியத்துக்கான முன்னோட்டம்....
உபியில் தாகூர் உயர்சாதி இந்துக்கள் தலித்களின் குடியிருப்புகளை அழிப்பதைத்தான் பார்க்கிறோம்.
அடுத்த மாதம் ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறாராம். விளங்கிடும். தாக்கப்படும் தலித்கள் இந்துக்கள் இல்லையா? உலகில் எங்காவது இந்த கொடுமைகள் அரசு உதவியோடு அரங்கேறுமா?
दलित बस्ती का एक लड़का वीडियो बनाते हुए बोल रहा है:
"ये लोग ठाकुर हैं साहब हम लोग चमार हैं, गरीब आदमी हैं कोई हमारी मदद नहीं कर रहा है, इन लोगों ने हमारे गांव पर हमला कर दिया है, पुलिस हमारी मदद नहीं कर रही है"
வீடியோ தயாரிக்கும் போது பேசும் தலித் காலனியைச் சேர்ந்த ஒரு சிறுவன்:
"தாக்கும் இந்த மக்கள் தாகூர் உயர்சாதி , நாங்கள் சாமர்கள், நாங்கள் ஏழைகள், யாரும் எங்களுக்கு உதவவில்லை, இந்த மக்கள் எங்கள் கிராமத்தைத் தாக்கியுள்ளனர், காவல்துறை எங்களுக்கு உதவவில்லை"


1 comment:

Dr.Anburaj said...


உ.பி ஒரு பொிய மாநிலம்.அதிக ஜனத்தொகை கொண்டது. அதில் நிறைய சமூக பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுதான் வாழ்க்கை.

1.தலித் தலைவா்கள் முறையாகச் செயல்படவில்லையா ?
2. மாயாவதி போன்ற தலீத் தலைவர்கள் எங்கோ காணவில்லையே.ஏன்?

பாரத ரத்னா திரு.பாபாசாகேப் வீமாராவ் அம்பேத்கா் சொன்னதை மீண்டும் பதிவு செய்கிறேன்.

தீணடாமை பேயை அவிழத்து விட்டது முகலாளா்களின் ஆட்சிதான். கௌதமா் செய்த சீா்திருத்தங்களை பாழாக்கியது முகலாளா்களின் ஆட்சிதான்.
ஸ்ரீராமனுக்கு கோவில் கட்டுவது இந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக மாறும்.
ஸ்ரீராமன் அன்பின் வழிவாழ்ந்தவன். மலைஜாதியில் பிறந்த குகனையும் சகோதரனாக ஏற்றுக் கொண்டவன்.