Followers

Monday, July 27, 2020

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தலித் பெண்ணை...

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தலித் பெண்ணை காவல்துறை அதிகாரி நடத்தும் விதத்தைத்தான் பார்க்கிறோம். திருமணம் முடித்து வைக்க அந்த பெண் கோரிக்கை வைக்கிறார். ஆனால் காவல் துறையினரோ அவரை அடித்து விரட்டுகின்றனர். இந்தியா முழுக்க தலித்களின் நிலை படு மோசமாக உள்ளது.


2 comments:

Dr.Anburaj said...

முறையான இந்து பண்பாட்டுக்கல்வியை இந்தியாவில் இந்துக்களுக்கு அளிக்கா விடில் விபரீதங்கள் இனனும் அதிகமாகும்..

இந்துக்கள் சீரழிய வேண்டும் என்பது கிறிஸ்தவ இசுலாமிய மதவாதிகளின் திட்டம். அதற்கு இந்திய அரசியல் தலைவா்கள் இடம் அளிக்கக் கூடாது.

Dr.Anburaj said...

குரான் படித்த மலேசிய பிரதமருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை. 300 கோடி அபராதம்.

சு...ன் நாலு முழக்கயிற்றில் தொஙகலாம்.