Followers

Saturday, July 18, 2020

தொழுகைக்கு வரிசையில் காத்திருக்கும் முஸ்லிம்கள்!

தொழுகைக்கு வரிசையில் காத்திருக்கும் முஸ்லிம்கள்!
லண்டனில் முஸ்லிம்கள் அதிகம். ஆனால் பள்ளி வாசல்களோ குறைவு. இடப் பற்றாக்குறை இருந்தாலும் ஐந்து வேளை தொழுகையை பள்ளியில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆவலில் வரிசையாக காத்திருக்கும் முஸ்லிம்கள்.
தொழுகையில் கிடைக்கும் இன்பத்தை, மன அமைதியை உளமாற உணர்ந்ததாலேயே இவ்வாறு காத்திருக்கின்றனர்.


No comments: