Followers

Thursday, July 23, 2020

பீஹாரில் தான் இத்தனை அவலங்களும்...

தனது உறவினர் உயிரோடு உள்ளாரா? இறந்து விட்டாரா என்றே தெரியாமல் உடலை உலுக்கும் உறவினர்....

கொரோனாவால் இறந்த உடல் ஒரு நாள் முழுக்க அப்புறப்படுத்தப்படாமல் மருத்துவ மனையிலேயே கிடக்கும் அவலம்...

பாஸிடிவ் ரிசல்ட் வந்தவர்களை அங்கேயே அமர வைத்து மற்றவர்களுக்கு டெஸ்ட் எடுக்கும் கொடூரம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யாத அவலம்.....

இவை எல்லாம் மோடியின் தயவால் ஆட்சி நடத்தும் நிதிஷ் குமார் மாநிலமான பீஹாரில் தான் இத்தனை அவலங்களும் அரங்கேறுகின்றன.


1 comment:

Dr.Anburaj said...

பீகாரை பாழாக்கியவன் காங்கிரஸடகாரனும் லல்லி கூட்டமும்தான்.பாரதியஜனதாகட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.பாரதியஜனதா கட்சியை திரு.குமாா் அவர்கள் வாசல்படி கல்லாக பயன்படுத்தி வருகின்றாா். கூட்டணி தேவை அவ்வளவுதான். சதா இந்து உணா்வு உள்ள திரு. மோடி அவர்களை திட்டிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது சு..ன் திட்டம்.பைத்தியமாகி விடாதீர.