Followers

Thursday, July 23, 2020

ட்விட்டரில் ரசித்த ஒன்று

எத்தனை காலத்திற்குத்தான் இட ஒதுக்கீடு என்கிற பழைய கயிறை பிடித்துக்கொண்டு தொங்குவீர்களோ?
- தினமலம்
ஹோட்டல்ல சாம்பார் பார்சல் கட்டுற நூலை கழுத்துல போட்டுட்டு
"நாங்க தான் மேல..
மத்தவா கீழ ணு"
நீங்க சொல்றதை நிப்பாட்டுற வரை..
- ட்விட்டரில் ரசித்த ஒன்று 

1 comment:

Dr.Anburaj said...

இடஒதுக்கீடு தொடர சட்டம் திருத்தம் கொண்டு வந்தாகிவிட்டது.மேலும் அதற்கு நீட்டிப்பு வழங்கி விட்டது பாரதிய ஜனதா அரசு. பின் வீண் விவாதங்கள் எதற்கு.இடஒதுக்கீடு தொடரும்.யாரும் அதில் கை வைக்க முடியாது. சதா பிறாமணர்களை கிண்டல் செய்வது அவதூறு பரப்புவது அநாகரீகமாகப்படவில்லையா ? சோறு தின்று வளா்ந்தவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள்.