Followers

Tuesday, July 21, 2020

உஞ்சாமி வேற.... எஞ்சாமி வேற....

உஞ்சாமி வேற.... எஞ்சாமி வேற....

பார்பனிய வழிபாடும்... தமிழ் இந்துக்களில் மற்ற சாதியினர் வழிபாடும் முற்றிலும் மாறுபட்டது. பார்பனியம் தங்களின் இருப்பை நிரந்தரமாக்கிக் கொள்ள பெரும்பான்மை என்ற கோஷத்திற்காக மற்ற சாதியினரை இந்து மதத்துக்குள் வலிந்து புகுத்திக் கொண்டது. இந்த காணொளியை காணும் போதே இது தெளிவாகும். 


1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களின் சமய சமூக பழக்கங்களை நவீனப்படுத்தியநாராயணகுரு வள்ளலாா் போன்றவரகளை முன்னிலைப்படுத்தி தொண்டு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அரசியல்வாதிகள் தயாராக இல்லை. அவர்களுக்கு ஈவேரா தான் சீா்திருத்தச் செம்மலாக பேச விருப்பம். மற்றவர்களை பரீசீலனை செய்ய தயாராக இல்லை.விவேகானந்தா கேந்திரம் கொஞ்சம் தொண்டுகள் செய்து வருகின்றது.ஸ்ரீராமகிருஷ்ணதபோவனம் அந்தா்யோகம் என்ற நிகழ்ச்சி மூலம் வழிபாடுகளை நவீனப்படுத்தி வருகின்றது.
பிற்பட்ட அட்டவணை இந்துக்களுக்கு முறையான சமய கல்வி கிடைக்கவில்லை.என்பதை ஆயிரம் முறை பதிவு செய்திருப்பேனா
ஆயிரம் உண்டு இங்கு பிரச்சனை. எனிலும் அந்நியரான அரேபிய அடிமைகள் வந்து புகல் என்ன நீதி.