Followers

Sunday, July 19, 2020

இரு ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு அர்ப்பணிப்பு!

இரு ஆம்புலன்ஸ்கள் மக்களுக்கு அர்ப்பணிப்பு!

அஸாசுதீன் உவைஸி தனது சொந்த செலவில் இரண்டு ஆம்புலன்ஸ்களை இரண்டு மாத உபயோகத்துக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார். 6.4 லட்சம் பெறுமானமுள்ள வாகனங்கள் இவை. அடுத்து ஆக்சிஜன், பெட்ரோல் செலவுகளுக்காக 1.6 லட்சம் ரூபாயையும் ஒதுக்கியுள்ளார். இப்பணி வரும் 24 ந் தேதியிலிருந்து ஹைதரபாத் மக்களுக்கு இலவசமாக இரண்டு மாதங்களுக்கு செயல்பட துவங்கும். வசதியுடைவர்கள் இவ்வாறு பேரிடர் காலங்களில் உதவ முன் வந்தால் பல ஏழைகள் பலனடைவர்.


1 comment:

Dr.Anburaj said...



ஹவாலா பணம் கொஞ்சமா! கையில் உள்ளது.

சும்மா புகுந்து விளையாடலாமே!