Followers

Wednesday, July 15, 2020

மீண்டும் சீறும் குஜராத் பெண் காவலர் சுனிதா யாதவ்!

மீண்டும் சீறும் குஜராத் பெண் காவலர் சுனிதா யாதவ்!
''நான் இதுவரை சொன்னதெல்லாம்
வெறும் டிரைலர்தான். என் போலிஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உண்மை எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்’’ மீண்டும் சீறும் குஜராத் பெண் காவலர் சுனிதா யாதவ்
பார்த்து கவனமாக இருங்கள் அம்மணி... நீதிபதியையே கொன்ற தேச துரோகிகள் ஆட்சியில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் நேரமிது. அதுவும் தேச துரோகிகளை அதிகம் தந்த குஜராத் மாநிலம். வேறு ஒன்றும் சொலவதற்கில்லை.




No comments: