Followers

Friday, January 23, 2015

நிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....



ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களான அபோரிஜின்களை (aborigines) வஞ்சகமாக வீழ்த்தி வந்தேறிகளான ஐரோப்பியர்கள் அந்த மக்களை அடிமைகளாக்கினர். நாயை விடக் கேவலமாக நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரயை விரட்டிய கதைதான் இங்கு நடந்தது. நம் நாட்டிலும் கூட இதே கதைதான் :-)

ஆனால் இஸ்லாம் அரபுலகை எட்டிப் பார்த்த 50 வருடங்களுக்குள்ளேயே அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவர்களான மாறிப் போயினர். நாங்கள் தான் நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்று கூறிடும் ஐரோப்பியர்கள் 1960 வரை இந்த பழங்குடி மக்களை அடிமைகளாகவே நடத்தினர்.

No comments: