Followers

Monday, January 19, 2015

பெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது!



பெகிடா PEGIDA (Patriotic Europeans Against the Islamisation of the Occident) என்ற அமைப்பு திங்கட் கிழமை இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜெர்மனியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக போலீஸார் பெகிடாவுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு முன்பு ஜெர்மன் பிரசிடென்ட் ஆஞ்சலா மார்கல் இஸ்லாம் ஜெர்மனியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூறியது யூதர்களை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. அரிப்பெடுத்த யூதர்கள் ஆஞ்சலா மார்கல்லுக்கு ஹிஜாபை மாட்டி இஸ்லாமிய பெண்ணாக காட்டி ஊர்வலம் செல்கின்றனர். எந்த அளவும் கீழ்த்தரமாக இறங்க யூதர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். தங்களை எதிர்ப்பவர்களை அல்லது இஸ்லாத்தை ஆதரிப்பவர்களை எந்த வகையிலாவது மட்டம் தட்ட முனைவார்கள். அதுதான் தற்போது நடந்துள்ளது.

ஐரோப்பிய மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர். தங்கள் நாடுகளில் நடக்கும் எந்த தீவிரவாத செயல்களுக்கும் இஸ்லாமியர் காரணமில்லை என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளார்கள். இதன் பின்னணியில் யூதர்கள் இருப்பதும் அவர்களுக்கு தெரியும். ஐரோப்பிய மக்கள் படித்த சிந்திக்க தெரிந்த மக்களல்லவா? எனவே தான் யூதர்களின் நரித் தந்திரம் ஒவ்வொரு முறையும் ஐரோப்பாவில் எடுபடாமல் போகிறது. :-)

தகவல் உதவி
NBC NEWS (என்பிஸி செய்திகள்)
18-01-2015

No comments: