Followers

Monday, April 18, 2016

பீஹாரில் இந்துத்வா காவிகளின் அட்டூழியம்!

பீஹாரில் இந்துத்வா காவிகளின் அட்டூழியம்!
------------------------------------------------------------
முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் மற்று கடைகளை இந்துத்வாவாதிகள் வெறி கொண்டு தாக்கி வருவதை பாருங்கள். நேர்மையற்ற வழிகாட்டுதலையும் தலைவனையும் கொண்ட ஒரு கூட்டம் இப்படித்தான் வெறி கொண்டு அலையும். .

இதனால் இந்த காவிகள் வெற்றி பெற்று விடுவார்களா? கண்டிப்பாக தோல்வியைத்தான் தழுவுவார்கள். பாபர் மசூதியை இடித்தவர் அதற்கு பிராயச்சித்தமாக 1000 பள்ளிகளை இந்தியா வெங்கும் திறந்து வைத்துள்ளார். அதுபோல் காலம் பல உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தும்.

No comments: