Followers

Tuesday, April 26, 2016

இந்திய தொழிலாளிக்கு கிடைத்த அங்கீகாரம்!



இந்திய தொழிலாளிக்கு கிடைத்த அங்கீகாரம்!

நமது இந்திய நாட்டில் உழைக்கும் மக்களை தலித்கள் என்று அவர்களை கீழ் சாதியாக்கி மிருகத்தை விட கேவலமாக பல இடங்களில் நடத்தப் படுகிறார்கள். இது நாம் தினமும் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள்.

ஆனால் இங்கு சவுதியை பாருங்கள். வீட்டில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியை தனது குடும்ப உறுப்பினராக பாவித்து அவருக்கு பிறந்த நாள் கொண்டாடி அவரை கட்டி அணைத்து மகிழ்கிறது ஒட்டு மொத்த குடும்பமும். அந்த தொழிலாளி இவர்களின் அன்பைப் பார்த்து அனந்த கண்ணீர் வடிக்கிறார்.

இதுதான் இஸ்லாம்....

-------------------------------------------------------
மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான் ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன், இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அதன் பணத்தை சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கி விட்டு கூலி கொடுக்காமல் இருந்தவன். என நபி அவர்கள் கூறினார்கள்.
நூல்:புகாரி 2270

1 comment:

Tamil said...

Nallavarkal ella nattilum ella mathaththilum irukkirarkal. intha cake mattarkku ellam naattai campare seivathu konjam over brother