


மத்திய பிஜேபி அரசு மருத்துவ மற்றும் CBSE நுழைவுத் தேர்வுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எந்த வகையிலாவது தொல்லை கொடுத்து இஸ்லாமியர் மேல் படிப்புக்கு சென்று விடக் கூடாது என்பதுதான் மோடி அரசின் மறைமுக திட்டம். ஆனால் உயிரே போனாலும் ஹிஜாபை கழட்ட மாட்டோம் என்று போராடினர் கேரள மாணவிகள். காவல் துறை கைது செய்தது விசாரணைக்கு உட்படுத்தியது. அந்த மாணவிகள் என்ன ஒரு உத்வேகத்தோடு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்கின்றனர் என்று பாருங்கள்.
சபாஷ் கேரள மாணவிகளே! உங்களைப் போன்ற படித்த பெண்களும் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்துள்ளீர்கள். இது போன்ற எதிர்ப்பு இருக்கும் காலமெல்லாம் அமீத்ஷா மற்றும் மோடி வகையறாக்களின் திட்டம் நமது நாட்டில் நிறைவேறப் போவதில்லை!
No comments:
Post a Comment