Followers

Sunday, April 10, 2016

பாபா ராம்தேவ் நிறுவனத்தில் ஆயுதக் குவியல்!

பாபா ராம்தேவ் நிறுவனத்தில் ஆயுதக் குவியல்!-----------------------------------------------------------------ஹரித்வாரில் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனத்தில் காவல் துறை ரெய்டு நடத்தியது. சீல் வைக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டுள்ள இவை அனைத்தும் ஆயுதங்கள். கத்தி, துப்பாக்கி, இரும்பு தடிகள் என்று பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹரித்வாரில் உள்ள சீக்கியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் இத்தனை பயங்கர ஆயுதங்கள் எதற்கு? எந்த திட்டத்தை நிறைவேற்ற இதனை சேகரித்து வைத்திருந்தார்கள். இந்த உண்மை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று சீக்கியர்கள் கொதிக்கின்றனர். பல மாநிலங்களில் தேர்தல் நெருங்குகிறது. முஸாஃபர் நகரைப் போன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்த சேமித்து வைக்கப்பட்ட ஆயுதங்களா இவை? இந்துத்வாவாதிகளுக்கே வெளிச்சம்.இரு நாட்களுக்கு முன்பு இதே பதஞ்சலி நிறுவனத்தில் பொருட்களை ஏற்றி இறக்குவதில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். இந்த பிரச்னையால் பாபா ராம்தேவின் சகோதரர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பாபாராம் தேவுக்கு உற்ற நண்பர்கள் அமீத்ஷாவும், நரேந்திர மோடியும். ராம் தேவ் கைது செய்யப்படுவாரா? பொருத்திருந்து பார்போம்.'பாரத் மாதா கீ ஜே சொல்லாதவர்களின் கழுத்தை வெட்டுவேன்' என்று சொன்ன யோக்கிய சிகாமணி இவன்தான். இவனைப் போன்ற தேச விரோதிகள்தான் 'பாரத் மாதா' பாரத் மாதா' என்று கூவுகிறார்கள். தாங்கள் செய்து வரும் தேச விரோத செயல்களை மறைக்க இவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் 'பாரத் மாதா'

Posted by Nazeer Ahamed on Sunday, April 10, 2016


பாபா ராம்தேவ் நிறுவனத்தில் ஆயுதக் குவியல்!
-----------------------------------------------------------------
ஹரித்வாரில் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனத்தில் காவல் துறை ரெய்டு நடத்தியது. சீல் வைக்கப்பட்டு துணியால் சுற்றப்பட்டுள்ள இவை அனைத்தும் ஆயுதங்கள். கத்தி, துப்பாக்கி, இரும்பு தடிகள் என்று பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹரித்வாரில் உள்ள சீக்கியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'உணவு தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் இத்தனை பயங்கர ஆயுதங்கள் எதற்கு? எந்த திட்டத்தை நிறைவேற்ற இதனை சேகரித்து வைத்திருந்தார்கள். இந்த உண்மை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று சீக்கியர்கள் கொதிக்கின்றனர்.

பல மாநிலங்களில் தேர்தல் நெருங்குகிறது. முஸாஃபர் நகரைப் போன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கலவரம் ஏற்படுத்த சேமித்து வைக்கப்பட்ட ஆயுதங்களா இவை? இந்துத்வாவாதிகளுக்கே வெளிச்சம்.

இரு நாட்களுக்கு முன்பு இதே பதஞ்சலி நிறுவனத்தில் பொருட்களை ஏற்றி இறக்குவதில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். இந்த பிரச்னையால் பாபா ராம்தேவின் சகோதரர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாபாராம் தேவுக்கு உற்ற நண்பர்கள் அமீத்ஷாவும், நரேந்திர மோடியும். ராம் தேவ் கைது செய்யப்படுவாரா? பொருத்திருந்து பார்போம்.

'பாரத் மாதா கீ ஜே சொல்லாதவர்களின் கழுத்தை வெட்டுவேன்' என்று சொன்ன யோக்கிய சிகாமணி இவன்தான். இவனைப் போன்ற தேச விரோதிகள்தான் 'பாரத் மாதா' பாரத் மாதா' என்று கூவுகிறார்கள். தாங்கள் செய்து வரும் தேச விரோத செயல்களை மறைக்க இவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் தான் 'பாரத் மாதா'

-1:46

No comments: