Followers

Saturday, April 30, 2016

உடலுக்கும் நமது நாட்டுக்கும் வாதம் ஆகாது!



உடலுக்கும் நமது நாட்டுக்கும் வாதம் வந்து விடாமல் இருக்க முன் எச்சரிக்கையாக இருந்து கொள்வோம்!

2 comments:

Dr.Anburaj said...


சுவாமி விவேகானந்தாின் அற்புத வழியில் இந்துக்களை இந்தியாவை நல்வழிப்படுத்த வேண்டும் என்று தியாக எண்ணம் கொண்டவா் இல.கணேசன் அவர்கள். ராஷ்டாிய ஸ்வயம் சேவக சங்கத்தில் முழு நேர தொண்டா். பொது வாழ்வில் பெரும் தியாகங்களைச் செய்தவா்.
அரேபிய அடிமைத்தனம் இல்லாத இந்துக்களை காபீா் என்று திட்டாமல் இயல்பாய் நேசித்து வாழும் முஸ்லீம்களை மனமார உளமார நேசிக்கும் சிறந்த பண்பாளா். தேசபிாிவினை என்ற கொடூம் செயல் - இந்துக்கள் அழிக்கப்பட்ட விதம் -
அளித்த கசப்பு மருந்து அவர்கள் மனதை சற்று காயப்படுத்தியுள்ளது என்பது உண்மை.
இந்திய விடுதலை வரலாறு இரண்டு வகைப்படும்
01. இந்துக்கள் அரேபிய காடையா்களின் ஆட்சியில் இருந்து பெற்ற விடுதலை வரலாறு
02. மேற்படி விடுதலை இந்தியா்கள் கைக்கு வரும் முன்பே அதை வெள்ளையனிடம் இழந்தோம். அவனிடம் இருந்து விடுதலை பெற்றோம்.

காந்தியும் நேருவும் வெள்ளையனிடம் இருந்து பெற்ற விடுதலை போரைப் பற்றி படி. அரேபிய கொள்ளையா்களிடமிருந்து பெற்ற விடுதலை போரைப்பற்றிப் படிக்காதே என்கின்றாா்கள்.

இது நியாயமா ?

இந்து சமூகம் தனது வெற்றி தோல்வி ஆகியவற்றைப் பற்றிய உண்மையான நிலவரங்களை அறிந்து கொள்ள உதவுவதுதான் சாித்திர அறிவு. இந்துக்கள் 15000 வருட வரலாற்றுக்குச் சொந்தக்காரா்கள். தொல்காப்பியாின் காலம் கிமு. 2000-5000 வரை என கருத்துக்கள் உள்ளன.

RSS /BJP காரா்கள் இந்தியாவில் 15000 வருட சாித்திரத்தில் இருந்து பாடம் கற்றவா்கள்.
முஹம்மது கோாிக்கும் பிருதிவிராஜ் சௌகானுக்கும் நடந்த போாில் பிருதிவிராஜ் தோற்றாா். இந்தியாவில் அரேபிய காடையா்களின் ஆட்சி வேறுன்றியது என்று படிக்க வேண்டும். பிருதிவிராஜ்யை இந்துக்கள் நேசிக்கின்றாா்கள். முஹம்மது கோாியை முஸலீம்கள் சாதனையாளராகப் பாா்த்து நேசிக்கின்றாா்கள்.

பாக்கிஸ்தான் அரசு தனது ஏவுகணைக்கு கோாி என்று பெயா் வைத்துள்ளது. இந்தியா பிருதிவி என்று போ் வைத்துள்ளது.

முஹம்மது கோாியை சாதனையாளராகப் பாா்ப்பவனை எப்படி அணுகுவது ?


சிவாஜியை இந்துக்ள் நேசிக்கின்றாா்கள்.ஔரங்கசீப்பை குறித்து மகிழ்ச்சி இல்லை.இந்துக்கள் அசோகரை மதிக்கின்றாா்கள். முஸ்லீம்கள் பொருட்படுத்துவதில்லை.தனது குழந்தைகளுக்கு அசோகன், கௌதமன் பிருதிவிராஜ் என இந்துக்கள் பெயா் விடுவாா்கள். முஸ்லீம்கள் விடமாட்டாா்கள். இது போன்ற நிலை மாற வேண்டும். முஸ்லீம்கள் தங்களின் முன்னோா்கள் இந்துக்கள் என்ற நிலையில எந்த செயல்பாடும் இல்லாதவா்களாக இருப்பதால் பாக்கிஸ்தான் பிாிவினை எற்பட்டது.பல போா்கள் பயங்கரவாதம் எனறு மனித தலைகள் உருண்டு கொண்டேயிருக்ின்றதே ? சுவனப்பிாியன் என்ன செய்யப் போகின்றாா்.
பங்காள தேஷ் யில் இந்துக்கள் படுகொலை செய்யப்படுவது தொடா்கதையாக உள்ளதே?
சுவனப்பிாியன் என்ன செய்யப் போகின்றாா்.

திரு இல.கணேசனிடம் மதவாதம் இல்லை.

இந்து சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.என்ற அக்கறை மட்டும் கொண்டவா்.

திரு அன்புமணி சாதி ஆதரவாளா்தாம்.திரு.சீமான் தள்ளுபடி. சில விடலைகளின் கூட்டத்தை கூட்டி பொழுது போக்கிற்காக கத்திக் கொண்டிருக்கின்றாா்.யாரும் அவரை பொருட்படுத்துவதில்லை.

முஸ்லீம்களின் அரேபிய அடிமை தன வாதம் ஆகாது சுவனப்பிாியன் அவர்களே !!!!!!!!!

Dr.Anburaj said...
This comment has been removed by the author.