


பாட்னாவில் தலித் சிறுமிகளுக்கு நடந்த கொடூரம்!
இந்த பிஞ்சு குழந்தைகள் செய்த தவறு சிறு ரொட்டித் துண்டுகளை பசிக்காக திருடியது. அதிலும் இவர்கள் தலித்கள். விடுவார்களா ஆதிக்க சாதியினர். சராமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். வலியால் அந்த குழந்தைகள் துடித்தன. அந்த குழந்தைகளே தவறு செய்திருந்தாலும் காவல் துறை வசம் அல்லவா ஒப்படைக்க வேண்டும்? அந்த மக்களே தண்டனையை எப்படி கொடுக்கலாம்?
விஜய் மல்லையா போன்ற மேல் சாதியனர் நமது வரிப் பணத்தை பேங்கில் இருந்து ஸ்வாகா செய்து உல்லாசமாக பெண்களோடு உலாவரலாம். மோடி அரசே அவனை வழி அனுப்பி வைக்கும்.
ஆனால் பசிக்காக ரொட்டியை திருடிய சிறுமிகளை உயிர் போக அடிப்பீர்கள்.
நல்லா இருக்குதய்யா நியாயம்!
https://www.facebook.com/narayan.rishikesh?pnref=story
No comments:
Post a Comment