Followers

Tuesday, September 03, 2019

#யார்_தீவிரவாதிகள்?

மஹாராஷ்டிராவில் கொல்ஹாப்பூர் மற்றும் சிரோலி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுமத மக்களுக்கு அங்குள்ள #மதரஸா_மாணவர்கள் அவர்களுக்கு உணவும் தங்குவதற்கு இடமும் உடுத்துவதற்கு உடையும் அளித்து அன்புடன் உபசரித்து வருகின்றனர்.

மதக் கலவரத்தை தூண்டி அதன் மூலம் வாக்குகளை அள்ளும் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இப்போது எங்கு போயினர்? 

When Maharashtra In Kolhapur Shiroli Madarsa made arrangements of Food & Stay for all irrespective of their Religion.


No comments: