Followers

Tuesday, July 07, 2020

பாகிஸ்தான் சொந்த முயற்சியில் வென்டிலேட்டர்கள்!

பாகிஸ்தான் சொந்த முயற்சியில் வென்டிலேட்டர்கள்!

பாகிஸ்தான் தனது சொந்த முயற்சியில் வெண்டிலேட்டர்களை தயாரித்துள்ளது பாகிஸ்தான் ஹரிபூர் மாவட்டத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் இம்ரான் கான் கலந்து கொண்டார். மாதத்துக்கு 250 லிருந்து 300 வரை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவ மனைகளுக்கு வழங்கப்படும்.

துப்பாக்கி தோட்டாக்களும், அடிதடிகளுமாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தானை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் இம்ரான்கான்.

சிறப்பாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த நமது நாட்டை மாட்டுக் கறி, ராமர் கோவில், என்று இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டு பண்ணி நாசமாக்கிக் கொண்டுள்ளார் மோடி.



2 comments:

Dr.Anburaj said...

துப்பாக்கி தோட்டாக்களும், அடிதடிகளுமாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தானை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார் இம்ரான்கான்.

சிறப்பாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்த நமது நாட்டை மாட்டுக் கறி, ராமர் கோவில், என்று இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டு பண்ணி நாசமாக்கிக் கொண்டுள்ளார் மோடி.
---------------------------------------------------------------
அண்டப்புளுகு புளுகுகிறாா் சு..ன்.
பாக் என்று வளா்ச்சி பாயைில் சென்றது? இன்றும் நமது தாய்நாட்டை நாசம் செய்ய சம்பளம் கொடுத்து ராணுவ பயிற்சி கொடு்த்து காடையர்களை அனுப்பி பயங்கரவாத செயல்களைச் செய்ய உதவி வருகின்றது. ஆப்கானிஸ்தானிலும் ஆப்கான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றது.ஆப்கான் அதிபா் பலமுறை பகிரங்கமாக அறிவித்து விட்டாா்.
1. என்றாவது பாக்கிஸ்தானை கண்டித்து ஒரு பதிவை சு..ன் போடவில்லை.இந்தியாவை உண்மையாக நேசிக்கும் எவனும் இப்படி நடந்து கொள்ள மாட்டான்.
2.சீன எல்லையில் 20 இந்திய வீரா்கள் வீர மரணம் அடைந்த போதிலும் நாடே ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய போதும் சு..ன் அமரரான முஸ்லிம் வீரருக்க மட்டும் .....
எவ்வளவு முட்டாள்தனம். பிற மதத்தை பின் பற்றும் வீரா்களை அவமதிக்கும் செயலாகும்.
3.இந்தியாவிற்கு அரேபிய அடிமைகள் ஆபத்தானவர்கள் என்பதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து வருகின்றாா் சு...ன்.

Dr.Anburaj said...


பிரேசில் அதிபா் நமது பிரதமா் திரு மோடி அவர்களிடம் கைராட்சிகுளோரேகுயினன் என்ற மருந்தை கேட்டவிதம் அனைவரையும் வெகுவாக கவா்ந்தது.

இராமாயாணத்தில் அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து உயிா் காத்தது போல் தாங்கள் எங்களுக்கு மேற்படி மருந்தை அனுப்பி வைக்க வேண்டும் என்றாரே

இந்தியா்கள் அனைவரையும் மிகவும் கவா்ந்தது தொலைக்காட்சி சேனல்கள் முன்னிலைப்படுத்தி மகிழ்ந்தது.
இந்தியர்களுக்?க மட்டும் மேற்படி அறிக்கை ரசிக்கும். அரேபிய அடிமைகளுக்கு பாக்கிறஸ்தான்தான் பிடிக்கும். அதைத்தான் பாராட்டுவார்கள்.