Followers

Thursday, January 08, 2015

ஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.

ஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.



//முதலாவதாக பிரான்ஸின் லே மான்ஸ் நகரில் வழிபாடு நடந்து கொண்டிருந்த மசூதி மீது மர்ம நபர்களால் கையெறி குண்டு வீசப்பட்டது.

அதேப் போல, தெற்கு பிரான்ஸின் நெர்பெர்ன் அருகே இருக்கும் மசூதி மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நடத்தபோது மசூதியில் யாரும் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கிழக்கு பிரான்ஸின் வியேல்பிரான்ஸ் பகுதியில் இருக்கும் மசூதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. //

இன்றைய பத்திரிக்கை செய்தி
08-01-2015

இஸ்லாத்தை எதிர்க்கும் போது அதற்கு முன்னால் மக்கள் மத்தியில் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு எண்ணத்தை விதைப்பது மொசாத்தின் வழக்கங்களில் ஒன்று.

இரட்டைக் கோபுரத்தை தாக்கி அதன் மூலம் தாலிபான்கள் ஆட்சியை துவம்சம் செய்தது. அமெரிக்காவில் இஸ்லாத்துக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்தியதும் ஞாபகம் இருக்கலாம்.

சில நாட்களாக ஐரோப்பாவில் இஸ்லாத்துக்கு எதிரான இயக்கம் கூட்டங்களை நடத்தியது. அந்த கூட்டத்துக்கு எவ்வளவு ஆதரவோ அதை விட எதிர்ப்பே அதிகம் இருந்தது. இதனால் கொதிப்புற்று யூதர்கள் ஃப்ரான்ஸில் இந்த செயலை அரங்கேற்றியிருக்கலாம்.

மொஸாத்தின் ஆலோசனையில் இயங்கும் ஆர்எஸ்எஸூம் இதே யுக்தியைத்தான் கையாள்கிறார்கள். பாபரி மசூதியை இடித்து அதன் பேரில் கலவரத்தை உண்டு பண்ணி 2000 முஸ்லிம்களை கருவறுத்தார்கள்.

கோத்ரா விபத்தை முஸ்லிம்கள் மேல் பழி பொட்டு அங்கும் 2000க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றார்கள்.

இந்துத்வாவினரை கைது செய்த ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்கு பாகிஸ்தானிய கூலிப் படையை இந்தியாவிற்குள் ஊடுருவ விட்டு அதன் மூலம் தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டனர். இது தெரிந்துதான் மோடி கொடுத்த பண முடிப்பை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்தது.

மத மாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டி 'தாய் மதம் திரும்புதல்' என்ற நாடகத்தை அரங்கேற்றி ஒத்திகை பார்த்தனர்.

எனவே தொடர்ச்சியாக கவனித்து வந்தால் யூதர்களின் செயல்பாடுகளும் நம் நாட்டு இந்துத்வா ஆர்எஸ்எஸின் செயல்பாடுகளும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இதை எல்லாம் உன்னிப்பாக கவனித்துதான் தனது பதிவில் டோண்டு ராகவன் யூதர்களையும் பார்பனர்களையும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்று எழுதினார். அந்த நேரத்தில் அதனை பலரும் விமரிசித்தனர். நடக்கும் நிகழ்வுகளை நாம் வரிசையாக கோர்த்து பார்த்தால் டோண்டு ராகவன் சொன்னது முற்றிலும் உண்மை என்ற முடிவுக்கே வருவோம்.

பிறப்பில் தானே உயர்ந்தவன்: மற்றவரெல்லாம் எனக்கு அடிமை: எங்கு சென்றாலும் எப்பாடு பட்டாவது அரசு உத்தியோகத்தில் புகுந்து விடுவது: உருவத்திலும் ஒற்றுமை: தான் முன்னுக்கு வர மற்றவர்களை சூழ்ச்சிகள் செய்து பின்னுக்கு தள்ளுவது: என்று யூதர்களும் பார்பனர்களும் பல விதங்களில் ஒத்து போவதை நாம் பார்க்கலாம்.

எதையோ எழுத வந்து முடிவில் அது எங்கோ கொண்டு விட்டு விட்டது. :-)

1 comment:

Anonymous said...

ஈமாந்தாரிகளின் ஒரு கடவுள் கொள்கை கூட யூதர்களிடம் இருந்து காப்பி அடித்ததே. யூதர்களும் இன்றுவரை ஒரே கடவுளை தான் உருவம் இல்லாமல் வணங்கி வருகிறார்கள். இஸ்லாம் என்பது கடவுளை வணங்க அல்ல, கடவுள் பெயரால் முகமதுவை வணங்கவே மூகமதுவால் உருவாக்கப்பட்டது. அதனால் தான் முகமதுவை விமர்சித்தால் இவர்களுக்கு புத்தி பேதலித்து மன நோயாளியாகி கொலை செய்யும் அளவிற்கு போகிறார்கள்.