Followers

Friday, January 09, 2015

'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது!



'என்ன பாய்! பிஜேபி மீலாது நபி கொண்டாடராளே! இனி நீங்க எங்களுக்கு ஓட்டு போடுவேளா?"

'அப்படியே எங்க ஊரு பள்ளி வாசலுக்கு வந்து 'இறைவன் ஒருவனே! முஹமது நபி அந்த இறைவனின் தூதர்' என்று சொல்லி எங்களோடு தொழச் சொன்னீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்!பேஷா ஓட்டை போட்டுடலாம். என்ன சொல்றேள்'

'கொஞ்சம் இருங்கோ... நான் அப்பறமா வர்றேன்'......

6 comments:

Anonymous said...

சுவன் : அய்யரே, எங்க ஓடுறீங்க, நீங்க எங்க பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை வச்சீங்கன்னா நானும் உங்க கோவிலுக்கு சாமி கும்பிட வருவேன். நாங்க எல்லாம் மதவெறி இல்லாதவங்க.

ஐயர் : அப்டியா சொல்றேள், பேஷா வரேனே. ஆனா கடவுள் ஒருத்தன்னு சொல்றேன், யாரோ மொஹமதுனு சொல்றேளே அவாள பகவானோட தூதர்னு எல்லாம் சொல்ல மாட்டேனாக்கும். சம்மதிப்பேளா. அதோட எங்களவா எல்லாரையும் காபாவ பார்க்க கூட்டி போறேளா. பகவானோட முதல் கோவில நாங்களும் பாக்கிறோமே.

சுவன் : அது எப்டி அய்யரே முடியும். இஸ்லாமியனா மாறி முகமதுவ தூதரா ஏத்துகிட்டா மட்டும் தான் நீங்க சொல்றது எல்லாம் செய்ய முடியும். கடவுள் அப்டி தான் சொல்லிருக்கார்.

ஐயர் : ஓ அப்டியா? உங்க பள்ளிவாசல் உள்ள அடுத்த மதத்தவாள. விட மாட்டேள், காபிர்னு சொல்றேள். பிறகு என்ன மூஞ்சிய வச்சிட்டு உங்க துஷ்ட இனம் எங்களை சாதியால தீட்டு பாக்கிரோம்னு சொல்லிண்டு திரியறதுகள். கடவுள் முன்னால எல்லாரும் சமம்னா முதல்ல காபாலையும் உங்க பள்ளிவாசல்லையும் அடுத்த மதத்தவாழ விடுங்கோ அப்புறம் எங்கள சொல்லுங்கோ

Sathik said...

சுவன்:ஐயரே!! நீங்கள் இந்தியா் தான இப்போ உங்களாள இந்திய இரானுவத்துக்குள போக முடியுமா??

ஐயா்:நானும் இந்திய இரானுவ வீரனா இருந்தா போவோம் டா அம்பி

சுவன்:அது போல தான் ஐயரே!!!
நீ இந்திய இரானுவத்துல சேரனும்னா சில பயிற்சிகள் இருக்கு பயிற்சி எடுக்காம உன்ன பாக்கிஸ்தான் எல்லைல விட்டோம் பேஜாரா போய்டும்

நீ வேற திட்டு பாக்குற ஆளு மக்கா இறைஆலயைத்துக்கு அமெரிக்காரன் நீக்ரோகாரன்லாம் வருவான் உன்ன தொட்டு பேசிடானா நீ திட்டு பட்டுருச்சுனு சொல்லிடனு வைய்யி அவ்வளோதான் பொிய பேஜாரா போயிடும்!!!

நிக்ரோகாரனுகோ கேவகாரனுகோ அதான் சொல்றன்.நீ கொள்கைய மாத்து உன்ன நான் கூட்டிட்டு போறன்

ஐயா்: நீ சொலுறது சாிதான்டா அம்பி இரு ஆத்துல கேட்டு சொல்றன்

Anonymous said...

சுவன்:ஐயரே!! நீங்கள் இந்தியா் தான இப்போ உங்களாள இந்திய இரானுவத்துக்குள போக முடியுமா??

ஐயா்:நானும் இந்திய இரானுவ வீரனா இருந்தா போவோம் டா அம்பி

சுவன்:அது போல தான் ஐயரே!!!
நீ இந்திய இரானுவத்துல சேரனும்னா சில பயிற்சிகள் இருக்கு பயிற்சி எடுக்காம உன்ன பாக்கிஸ்தான் எல்லைல விட்டோம் பேஜாரா போய்டும்

நீ வேற திட்டு பாக்குற ஆளு மக்கா இறைஆலயைத்துக்கு அமெரிக்காரன் நீக்ரோகாரன்லாம் வருவான் உன்ன தொட்டு பேசிடானா நீ திட்டு பட்டுருச்சுனு சொல்லிடனு வைய்யி அவ்வளோதான் பொிய பேஜாரா போயிடும்!!!

நிக்ரோகாரனுகோ கேவகாரனுகோ அதான் சொல்றன்.நீ கொள்கைய மாத்து உன்ன நான் கூட்டிட்டு போறன்

ஐயா்: நீ சொலுறது சாிதான்டா அம்பி இரு ஆத்துல கேட்டு சொல்றன்

Sathik said...

சுவன்:ஐயரே!! நீங்கள் இந்தியா் தான இப்போ உங்களாள இந்திய இரானுவத்துக்குள போக முடியுமா??

ஐயா்:நானும் இந்திய இரானுவ வீரனா இருந்தா போவோம் டா அம்பி

சுவன்:அது போல தான் ஐயரே!!!
நீ இந்திய இரானுவத்துல சேரனும்னா சில பயிற்சிகள் இருக்கு பயிற்சி எடுக்காம உன்ன பாக்கிஸ்தான் எல்லைல விட்டோம் பேஜாரா போய்டும்

நீ வேற திட்டு பாக்குற ஆளு மக்கா இறைஆலயைத்துக்கு அமெரிக்காரன் நீக்ரோகாரன்லாம் வருவான் உன்ன தொட்டு பேசிடானா நீ திட்டு பட்டுருச்சுனு சொல்லிடனு வைய்யி அவ்வளோதான் பொிய பேஜாரா போயிடும்!!!

நிக்ரோகாரனுகோ கேவகாரனுகோ அதான் சொல்றன்.நீ கொள்கைய மாத்து உன்ன நான் கூட்டிட்டு போறன்

ஐயா்: நீ சொலுறது சாிதான்டா அம்பி இரு ஆத்துல கேட்டு சொல்றன்

Anonymous said...

அய்யர் பாதியில் திரும்பி வந்து ..........



ஐயர் : ஏண்டா அம்பி, கடவுள் முன்னால எல்லாரும் சமம்னா அவரோட கோவிலுக்கு போறதுக்கு எதுக்குடா பயிற்சி எல்லாம். அப்புறம், கடவுளாண்ட நான் என்ன மல்லு கட்டவா போறேன் பயிற்சி எடுத்துண்டு போறதுக்கு. பகவான் முன்னால நாமெல்லாம் குழந்தைகள்டா, அவரை எதோ சினிமா வில்லன் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்றேளே, பயிற்சி இல்லாம இருக்கிறதால தான் மத்த ஜாதிக்காராள கோவிலுக்குள்ளே வர நாங்க அனுமதிக்கிறதில்லேன்னு நான் சொன்னா நீங்க சம்மதிப்பேளா. கடவுள் முன்னாடி போறதுக்கு ஜாதியால பேதம் பாக்கிற எங்களுக்கும், மதத்தால பேதம் பாக்கிற உங்களுக்கும் என்னடா அம்பி வித்தியாசம்.



சுவன் : அய்யரே கடவுள் ஒருவனே, முகமது அவரின் தூதர்,



ஐயர் : கடவுள் ஒருத்தன் தாண்டா, முகமது தூதராங்கிறத கடவுள் தான் சொல்லணும். நீ முதல்ல அந்த ஒரே கடவுள் ஏன் அடுத்த மதத்தவாள தன்னோட கோவிலுக்குள்ள விட மாட்டேங்கிரான்கிரதுக்கு ஒழுங்கான பதில சொல்லு

Sathik said...


சுவன்:ஐயரே!
பயிற்சினா ஆயுத பயிற்சி இல்லை, ஒழுக்கப் பயிற்சி.

நீ திட்டு பாக்குற ஆளு அமெரிக்க அம்மணிகள் குடைப்பாவாடை தான் போடுவாங்க அங்க வந்து அவுத்துட்டு நின்னாலுங்கனா முடிஞ்சுது கதை
அங்க வர முஸ்லிம்கள் இறையற்றத்தை அதிகமாக்குவதற்க்கு தான் அங்க வராங்க அவங்க எண்ணமே மாறிடும்.

அப்பறம் ஐயரே! உன் சாதியும் இஸ்லாமிய மாா்க்கமும் ஒன்னுயில்லை
ஒரு பறையனோ சக்கிலியனோ பிராமனனோ இறைவன் ஒருவன்னு சொல்லி இஸ்லாத்துக்கு ஒரு நொடில வரலாம் ஆனா உன் மதத்துல சாதி மாற முடியாது
ஒரு சக்கிலியன் வன்னியனாவாது மாற முடியுமா ஐயரே!!!!

சகோ திருமாவளவன் துபாய்ல ஒரு மசூதில முஸ்லிம்கள் வணக்கஸ்தளத்தில இருந்து பேசுராரு மக்களுக்கு உபதேசம் செய்றாரு
உனனையும் என் சகோதரனாதான் ஐயரே பாக்குறன்

ஐயா்: அம்பி எனக்கு பரியுதுடா கல்லையும் மண்ணையும் காசுக்காக கடவுளாக்கி பணம் சம்பாத்தியம் செய்ற பிராமணன விட பறையன் சிறந்தவன் தான்

இறைவன் ஒருவன் தான்

நாம் அணைவரும் ஆதமின் வழித்தோன்றல்கள்
நாம் அணைவரும் சகோதரா்கள் உங்களில் சிறந்தவா் இறைவனுக்கு அஞ்சி நடப்பவா்தானும் நபி சொன்ன போதனைகள் என் மனச மாத்திடுச்சுடா அம்பி

இந்த உண்மையை யாரு சொன்னாலும் ஏத்துக்களாம் முஹம்மது சொல்லிடாருனு மறுக்க முடியுமா???!