Followers

Wednesday, January 14, 2015

இந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)



'இந்தியாவில் இந்துக்களின் எண்ணிக்கையை கூட்ட ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்'

-பிஜேபி தலைவர் சாக்சி மஹாராஜ் இந்துக்களுக்கு வேண்டுகோள்.

2 comments:

Anonymous said...

நாலு பொண்டாட்டி கட்டிக்கலாம் என்று சொல்லும்போது வராத பிரச்சினை, நாலு குழந்தை பெற்று கொள்ளுங்கள் என்று சொல்லும்போதா வர போகிறது.

UNMAIKAL said...

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(வியபிசார) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப் பாயாக...

ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில்(வியபிசாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(வியபிசாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45)

ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)

ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

http://viduthalai.periyar.org.in/20101217/news33.html


வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.

அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,

கௌசிகர் குசத்திற்கும்,

ஜம்புகர் நரிக்கும்,

கவுதமர் மாட்டிற்கும்,

அகஸ்தியர் குடத்திலும்,

மாண்டவியர் தவளைக்கும்,

காங்கேயர் கழுதைக்கும்,

கவுனர் நாய்க்கும்,

கணாதர் கோட்டானுக்கும்,

சுகர் கிளிக்கும்,

ஜாம்புவந்தர் கரடிக்கும்,

அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38

பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது.


வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.

SOURCE: http://www.tamilcircle.net