Followers

Wednesday, January 14, 2015

காவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்!



காவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்!

சென்ற ஞாயிறன்று இஸ்லாமிய சகோதரர்கள் மாற்று மத நண்பர்களுக்காக இஸ்லாமிய புத்தகங்களையும் சிடிக்களையும் தமிழ் குர்ஆன்களையும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தனர்.

திடீரென காவல் துறையை சார்ந்த ஒரு இந்து சகோதரர் 'எனது மகள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு தமிழில் குர்ஆன் தர முடியுமா?' என்று கேட்கவும் நம் சகோதரர்கள் நெகிழ்ந்து விட்டனர். உடனே அவருக்கு தமிழ் குர்ஆன் பரிசளித்து விட்டு ……..

'உங்கள் மகள் மட்டும் இஸ்லாத்தை ஏற்றால் போதுமா? நீங்கள் அந்த நேர் வழியைப் பெற வேண்டாமா? இந்த குர்ஆனை நீங்களும் படித்து தெளிவு பெறுங்கள்' என்று கூறியுள்ளனர்.

'கண்டிப்பாக நானும் படிக்கிறேன்' என்று சொல்லி விட்டு தமிழ் குர்ஆனை அந்த காவல் துறை சகோதரர் வாங்கிச் சென்றுள்ளார். கண்டிப்பாக அவரது மகளின் பிரசாரத்தால் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விடுவார். அந்த காவல்துறை சகோதரர் ஆர்வமுடன் குர்ஆனை வாங்கிச் செல்வதைத்தான் நாம் பார்க்கிறோம். அந்த காவல் துறை சகோதரருக்காக நேர் வழி பெற நாமும் பிரார்த்தனை செய்வோம்.

ஃப்ரான்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் காரணம் காட்டி இஸ்லாத்தின் நம்பிக்கையை தகர்த்து விட யூதர்கள் பலவாறாக உலகமெங்கும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் உலகம் முழுக்க தாங்களாகவே இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் மக்கள் முன்பை விட அதிகமாகவே இருக்கின்றனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

இறைவன் கூறுகிறான்...

'காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர'
-குர்ஆன் 103:1,2,3

நாம் உண்மையை மற்றவருக்கு எடுத்துக் கூறுவதோடு பொறுமையையும் கையாளச் சொல்லி இறைவன் நமக்கு கட்டளையிடுகிறான். ஆனால் நம் இஸ்லாமியரிடத்தில் இந்த பொறுமை மட்டும் எப்படியோ காணாமல் போய் விடுகிறது. மாற்று மதத்தவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஏதேனும் கேட்டு விட்டால் 'அவன், இவன்' என்று அவர்களை இகழ ஆரம்பித்து விடுகின்றனர். நரகல் நடையில் எழுதவும் ஆரம்பித்து விடுகின்றனர்.

இது நபி வழி அல்ல. இஸ்லாம் நமக்கு இந்த முறையையும் போதிக்கவில்லை. அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் உண்டு. பொறுமைதான் வேண்டும். உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களுக்கு டேக் செய்து விளக்கத்தைக் கேட்டு அவர்களுக்கு அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்து வையுங்கள். இறைவன் உங்களையும் என்னையும் நேர் வழியில் செலுத்துனாக! பொறுமையாளர்களாக ஆக்குவானாக!

2 comments:

Anonymous said...

படு ஜோராக சாலை ஓரத்தில் மத வியாபாரம் செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் எங்களை வாழ விடவில்லை, எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்று புலம்பவும் செய்கிறார்கள். மேலும் துலுக்கதுவத்தில் தானாகவே மக்கள் வந்து இணைகிறார்கள் என்றும் அடிக்கடி கூறுவார்கள். எப்படி வந்து இணைகிறார்கள் என்று இதன் மூலமே தெரிகிறதே . ஒவ்வொரு துலுக்கனும் தங்களால் முடிந்த அளவு இங்கே மற்றவர்களை மத மாற்றம் செய்யும் குறிக்கோளுடனேயே செயல்படுகிறான். திட்டமிட்ட மத மாற்ற பிரச்சாரம் கிறிஸ்தவர்களை விட பக்காவான திட்டங்களுடன் துலுக்கர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களின், குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் என்ற ஏமாற்று வித்தைகள் வெளிப்படையானவை. ஆனால் துலுக்கர்களின் பிரச்சாரம் தெளிவான திட்டமிடுதலுடன் நடந்து கொண்டிருக்கிறது.



கிறிஸ்தவர்களில் தங்கள் வேலையை பார்த்துகொண்டு இருப்பவர்கள் பெரும்பாலானோர். ஒரு சிறு பகுதி கிறிஸ்தவர்களே மத மாற்றங்களில் ஈடுபடுபவர்கள். அதையும் வெளிப்படையாகவே செய்கிறார்கள் . ஆனால் துலுக்கர்கள் அத்தனை பேருமே தங்கள் மத மாற்ற பிரசாரத்தை மற்றவர்களிடம் செய்கிறார்கள். கல்விசாலைகளில் , வேலைக்கு போகும் இடங்களில் இன்ன பிற இடங்களில் உடன் படிப்பவர்கள் உடன் வேலை பார்க்கும் முஸ்லிம்களால் மூளை சலவை செய்யப்படுபவர்கள் பலர். அதிலும் தலித் சமுதாய மக்கள் தான் இவர்களின் முதல் குறி. மிகபெரிய திட்டமிடுதலுடன் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க செயலாற்றி கொண்டிருக்கிறார்கள் துலுக்கர்கள். பீஜே கும்பலின் 'இன்று ஒரு தகவல்" என்ற ஊளை தகவலை அவர்களது இணையதளத்தில் கேட்டால் இதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். இவர்களது மத மாற்ற முயற்சிகளுக்கு சிறிதளவாவது தடங்கலாக இருப்பதால் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் இவர்களின் கோபத்திற்கு காரணம். துலுக்கர்களின் இந்த மத மாற்ற நடவடிக்கை தடுக்கப்படவில்லை என்றால் இந்த நாடு மிக பெரிய அபாயத்தை நோக்கி தள்ளப்படும். அதற்கு சிறந்த உதாரணம் பாகிஸ்தான். ஆனால் வேதனைப்படும் விஷயம் பெரும்பாலான இந்துக்கள் துலுக்கர்களின் இந்த குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள், இந்துத்துவ அமைப்புகளும் இதனை சரியான விதத்தில் புரிய வைக்க முயற்சிக்கவும் இல்லை .

Dr.Anburaj said...

கப்பல் நறைய அழகிய பெண்கள் உள்ளாா்கள்.யாரை எழுத்துக்கொண்டாலும் இலவசம் என்றாா்களாம் ஒரு பத்து வயது பையன் எனக்கு -1 எங்க அப்பாவக்கு-1 உங்க அண்ணனக்க-1 எங்க தாத்தாவுக்கு-1 எங்க பாட்டனாருக்கு-1 எங்க............எனாறானாம். ஒரு பெண்னின் விலை 10000 வராகன் என்ற உடனே ” நான் சிறுவன் எனக்கு வேண்டாம்.எங்க அப்பாவுக்கு வேண்டாம் எங்க அம்மா திட்டுவாா்கள். எங்க தாத்தாவும் பாட்டனாரும் மிகவும் குடுகுடு கிழவா்கள் எனவே வேண்டாம் என்றானாம். ஓசிக்கு கொடுத்தால் ........... நடந்தது இதுதான்.