
'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா! (துடைப்பத்தால் ஏற்பட்ட மாயாஜாலம்)
மக்கள் நரேந்திர மோடியின் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். ஏனெனில் மோடி துடைப்பத்தை ரொம்பவும் விரும்பி அதன் மூலம் தெருக்களை பெருக்கி ஆங்காங்கே பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்தார். துடைப்பத்தின் மேல் இவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் பார்த்து மெர்ஸலான(பரவசமடைந்த) டெல்லி மக்கள் மோடி விரும்பிய துடைப்பத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். துடைப்பத்தால் ஒரு மாயாஜாலத்தையே டெல்லி மக்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
அதாவது....
'ஜாடு ஸே ஜாது கராதியா' :-)
No comments:
Post a Comment