Followers

Friday, February 20, 2015

படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!



படிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை சாம்பிராணி போடுபவர்களாகவும், கறி கடை பாயாகவும், பச்சை தலைப்பாகையோடு முழு ஜிப்பாவோடு தப் அடிக்கும் ஃபக்கீர்களாகவும் காட்டி வந்தனர். பேசும் தமிழ் மொழி கூட 'நம்பள் வரான், நிம்பள் போரான்' என்று மார்வாடி பாஷையை நாமெல்லாம் பேசுவதாக ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பொய்களையே பரப்பி வந்தது.

இன்று வந்த அழைப்பிதழை பார்த்து அகமகிழ்ந்தேன். வீட்டுக்கு ஒரு பட்டதாரிகள். ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகனாகவும் கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் இன்று குர்ஆன் மாநாட்டு திடலுக்கு உங்களை அழைக்கிறார்கள். அத்தனை பேரும் பட்டதாரி இளைஞர்கள். கூத்தாடிகளை சுமந்த நெஞ்சங்கள் இன்று குர்ஆனை சுமக்கின்றன.

எல்லா புகழும் இறைவனுக்கே!

No comments: