Followers

Saturday, July 04, 2020

இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்!

இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் திக்ரு கிராமத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே யாராக இருக்கும் என்று தேடிப் பார்த்தேன்.
அவர் மீது 60 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
2001-இல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து சந்தோஷ் சுக்லா என்கிற அமைச்சரை சுட்டுக் கொண்டிருக்கிறார் இந்த விகாஸ் துபே. பாஜகவின் ராஜ்நாத் சிங்கின் அமைச்சராக இருந்தவர் தான் சந்தோஷ் சுக்லா.
இன்னும் ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகளும் அவர் மீது இருக்கின்றன.
துபே என்பதற்கு இரண்டு வேதங்களைக் கரைத்துக் குடித்தவர் என்று பொருள். உத்தரபிரதேசத்தில் உயர் ரக பிராமணர்கள் தாம் இந்த துபேக்கள்.
தட்ஸ் ஆல்.


1 comment:

Dr.Anburaj said...

10000 யெஸ்டி பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய ஐஎஸ் இயக்கத்தவர்கள் குரான் படித்தவர்கள்தாம்.