Followers

Saturday, January 31, 2015

500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அடக்கமும்!



Nearly 500 Chinese workers in Saudi Arabia converted to Islam at the same time after they were touched by the “simplicity” of the funeral of late King Abdullah bin Abdul Aziz, a newspaper in the Gulf Kingdom reported on Friday.

A YouTube film published by Ajel Arabic language daily showed the 500 men gathering near their company offices in the eastern town of Jubail and receiving instructions from Saudi religious authorities on how to embrace the new religion.

“They all became Muslims after chanted through loudspeakers ‘there is no God but Allah, Mohammed (PBUH) is the messenger of Allah,” it said

போன வாரம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லா இறந்தவுடன் அவரை மிக எளிமையான மண் தரையில் எந்த கோபுரமும் கட்டாமல் அடக்கம் பண்ணியதை உலகெங்கும் பார்த்து பரவசப்பட்டோம். சவுதியின் ஜூபைல் ஏரியாவில் ஒரு பெரும் கம்பெனியில் வேலை செய்து வரும் 500க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் இந்த நிகழ்வை கண்டு 'இப்படி எளிமையான அடக்கம் இஸ்லாத்திலா? அதனை இந்த காலத்திலும் நடைமுறைபடுத்த முடியுமா?' என்று வியந்தனர். கம்யூனிஸ சீன அரசு பல செய்திகளை அந்த நாட்டு மக்களுக்கு ஒளிபரப்புவதில்லை. ஆனால் சவுதியில் உழைப்பு தேடி வந்த சீனர்கள் இந்த செய்திகளை பார்த்து தாங்கள் அனைவரும் இஸ்லாத்தில் இணைவதாக அறிவிப்பு செய்தனர். அதன்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒட்டு மொத்தமாக ஐநூறு பேரும் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆஜல் அரபிக் தினசரி (ajel arabic daily) இந்த செய்தியை யுட்யூபிலும் வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐநூறு பேரும் ஒலி வாங்கி முன்பாக ஒட்டு மொத்த குரலில் 'இறைவன் ஒருவனே! முகமது அந்த இறைவனின் தூதராக உள்ளார்' என்று உரத்த குரலில் கூறினர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
gulf kingdom
ajel arabic daily
31-01-2015

http://www.emirates247.com/videos/news/video-500-chinese-convert-to-islam-after-saudi-king-s-funeral-2015-01-30-1.578735

1 comment:

Dr.Anburaj said...

சீனா்களுக்கு மூளையில்லை என்று பிறா கூறக் கேடடுள்ளேன்.ஆனால் இப்போது இது உண்மை எனக் கண்டு கொண்டேன். சவுதியின் அரசு வருவாய் சோம்பேறியாக வாழும் மன்னா்களின் குடும்ப உறுப்பினா்களக்கு மானியமாக கோடிக்கணக்கில் கொட்டப்பட்டு வருவது இந்த முட்டாள்களுக்கு தொியாது.உலகமெங்கும் கலவரஙகள் குண்டு வெடிப்புகளுக்கும் அள்ளிக் கொடுக்கும் காடையா்கள் நிறைந்த நாடு சவுதி என்பது இந்த முடடாள்களக்கு தொியாது.தொிந்திருந்தால் அன்பே உருவான கௌதம புத்தரைவிட்டுவிடத்துணியமாட்டாள்கள்