Followers

Monday, September 02, 2019

இந்திய நாட்டை உயர்த்திய மன்மோகன் சிங்

அதிகம் பேசாமல் இந்திய நாட்டை உயர்த்திய மன்மோகன் சிங்கையும், அவசியம் இல்லாமல் எப்போதும் அதிகம் பேசிக் கொண்டு நாட்டை படுகுழியில் தள்ளிய நரேந்திர மோடியையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம்.





2 comments:

Dr.Anburaj said...

பொருளாதாரகோமாளி மன்மோகன் சிங்
வாஜ்பாய் ஆட்சியை விட்டு இறங்கும் போதுடாலருக்கு 43 ரூபாய்.இவரது ஆட்சியில் 69.வாஜ்வாய் ஆட்சியில்ஜிடிவி 8.4 அதை 4.6 ஆக்கியவா் ...சிங்தான்.
இரண்டரை லட்சம் கோடிக்கு ஈரானிடமிருந்து குரூட்ஆயில் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் விட்டு விிட்ட பாவி மன்மோகன்சிங்.
வங்கிகளில் காங்கிரஸ்கட்சிக்காரன் மனம் போல் ஊழல் செய்ய அனுமதித்து 8லட்சம் கோடி வாரக்கடன் பிரச்சனையை உருவாக்கியவர் ...சிங்
2ஜி நிலக்கரி விளையாட்டு போட்டி நடத்தியதில் - என்று மத்திய அரசு நிா்வாகம் முழுவதையும் ஊழல் சாக்கடையில் மூழ்கி தவிக்க காரணமாக இருந்தவா் ....சிங்.
பழைய பணம் அடிக்கும் இயந்திரங்களை குறைந்த விலைக்கு கேட்ட பாக்கிஸ்தான் கம்பேனிக்கு விற்று -அவன் அதைக்கொண்டு அசல் நோட்டுக்கள் போல் அச்சடித்து புளக்கத்தில்விட பார்த்துக் கொண்டு சம்மா இருந்தவன் ... சிங்.
-------------------------------------------------------------------

சுவனப்பிரியனின் சமய சகோதரரான பாக்கிஸ்தானுக்கு சாதகமானவா் சிங்

பாக்கிஸ்தான் தனதுராணுவத்தில் நவீன மான ஆயுதங்கள் டாங்கிகள் விமானங்களை வாங்கி தக்க பயிற்சி அளித்து வந்துள்ள நிலையில் ராணுவத்தை காயலான் கடை சரக்குகள் தவிர நவீன ஆயுதங்கள் ஏதும் வழங்காது பாழாக்கிய பெருமை ....சிங்கிற்கே சேரும்.ரபேல் போர்விமானங்கள் வாங்க அரசிடம் பணம் இல்லை என்று விமானப்படையை கைகழுவிச் சென்றவா் ..சிங் அமைச்சரவையில் பாதுகாப்புதுறை மந்திரியாக இருந்த அந்தோணியின் சாதனை. ரபேல் விமானத்தை 5 ஆண்டுகாலமாக வாங்க முடியவில்லை. ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் பாக்கிஸ்தான் மீது இன்னும் பலமான தாக்குதல் கொடுக்க முடியும் என்று நமது விமானப்படை தளபதி அறிவித்துள்ளதை படித்தீர்களா ? பாக்கிஸ்தான் பிரதமா் பாக்கிஸ்தான் ராணுவ தளபதி அறிக்கைகளை படிக்கவே சுவனப்பிரியனுக்கு நேரம் போதவில்லை. இந்திய தலைவா்கள் அறிக்கைகளை படிப்பது ..காபீர்களின் அறிக்கையை படிப்பது இசுலாத்திற்கு விரோதம்.எனவே சுவனப்பிரியன்படிக்க மாட்டாா்.

ஆகவே சதா முட்டாள்தனமாக எதையாவது பதிவு செய்வாா். இணையத்தை படிக்கும் முஸ்லீம்கள் முட்டாள்கள்.எதை பதிவு செய்தாலும் நம்புவார்கள் என்பது சுவனப்பிரியனின் நயவஞ்சகம்.

Dr.Anburaj said...

சுவனப்பிரியனின் சமய சகோதரரான பாக்கிஸ்தானுக்கு சாதகமானவா் சிங்

மும்பையில் பாக்கிஸ்தான் காடையர்கள் கொடும் தாக்குதல் நடத்தி 200 பேர்களைக் கொன்றார்கள். கர்சாப் என்ற குரான் படித்த ஹதீஸ் படித்த பாக்கிஸ்தான் காடையன் மட்டும் பிடிபட்டு தூக்கில் இடப்பட்டான். முஸ்லீம்கள் 27 செத்தார்கள் என்றும் கேள்ளிப்பட்டேன்.
பாக்கிஸ்தானின் குற்றம் உலக அரங்கில் நிரூபிக்கப்பட்டது.

நடமாடும் பிணம் ..சிங் என்ன செய்தாா் ? கோமாளி ராகுல்என்ன செய்தான் ?