Followers

Monday, September 02, 2019

பங்களாதேஷத்துகாரனெல்லாம் இப்படி பேசும்படி வைத்து விட்டார்களே!

பங்களாதேஷத்துகாரனெல்லாம் இப்படி பேசும்படி வைத்து விட்டார்களே! 

"இந்தியாவை விட பொருளாதாரத்தில் மிக சிறந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம். வாழ்வாதார செலவினங்களை விட எங்களின் தனி நபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க ஏன் பங்களாதேஷிகள் இந்தியாவிற்கு செல்ல போகிறார்கள்? ஆக, இந்தியா வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பவர்கள் பங்களாதேஷ்சில் இருந்து சென்றவர்களாக இருக்க எந்தவொரு வாய்ப்பும் இல்லை"

-பங்களாதேஷ்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென்.

1 comment:

Dr.Anburaj said...

சென்ற முஸ்லீம்களை மீண்டும் எடுத்துக் கொள்வதுதானே.முதுகில் மடியில் தெம்பு உள்ளது என்று மந்திரி சொன்னபின் என்ன இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லீம்களையும் எடுத்துக் கொள்ளலாமே. அல்லா பணத்தை வாரி வாரி அளிப்பாா். உங்களுக்கென்ன கவலை.