Followers

Saturday, June 27, 2020

கொரோனாவை விட கொடியது மோடியின் பேச்சு


1 comment:

Dr.Anburaj said...

எதிர்கட்சியாக இருந்த எதிரிகட்சியாகிவிட்டக் காரணத்தால் இந்த மாதிரி அறிிககை விட்டுள்ளாா் சிவ சேனா தலைவா்.

களத்தில் இருந்தது கட்டாக் சிறப்பு அதிரடிப்படையும் சீக்கிய ரெஜிமெண்டும்தான். இதில் களத்திற்கு முதலில் சென்று செமதாக்குதல் நடத்தியது பீகாா் ரெஜிமெண்டின் சிறப்பு கட்டாக் அதிரடிப் படை. நாட்டின் பிரதமா் திரு.மோடி அவர்களுக்கு தீர்க்கமான தெளிவான கருத்துக்கள் உண்டு. நடந்ததைச் சொன்னால் வருத்தப்பட என்ன இருக்கின்றது. பீகாா் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டார்கள் என்றால் மற்ற படைபிரிவினா் சோதா என்றா அர்த்தம் . இந்திய ராணுவம் அப்படி நினைக்காத போது தவளைகளின் ராகத்தை யாரும் கேடக மாடடார்கள்.
அரேபிய அடிமையாக இருந்து இந்திய தாய் நாட்டை சதா மலினப்படுத்தி வயிறு வளா்க்கும்
சு.....ன் போன்ற இழிபிறவிகளுக்கு சிவசேனா கருத்து இனிக்கும்.