Followers

Saturday, June 27, 2020

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு

உதவி செய்தவர் விபத்து ஒன்றில் இறந்து விட அவரது குடும்பத்தை உதவி பெற்றவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு


1 comment:

Dr.Anburaj said...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வரதராசன் விளக்கம்:

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
இதுவே இந்து பண்பாடு.
---------------------------------------------------------------------
”காபீர்களின் நல்லறங்களை நல்ல அமல்களை இறைவன் அங்கிகரிக்க மாட்டான்”

என்பது அரேபிய காட்டுமிராண்டிகளின் கூற்று. நல்ல வேளை இந்தியாவில் இப்படி உபதேசம் செய்தவர்கள் பிறக்கவில்லை. பிழைத்தோம்.