Followers

Saturday, June 27, 2020

பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!

பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!
இது தான் நாட்டைக் காக்கும் லட்சணமா?
தேச பக்தி, தேச பக்தி என்று கூக்குரலிடும் பாஜகவினரின் தேசப் பற்றைப் பாருங்கள். இந்த நாட்டை ரத்தக்களரியாக்கிய அத்தனை அயோக்கியர்களையும் விடுதலை செய்துள்ளது மோடி அரசு. இனி மிகவும் தைரியமாக சதிச் செயல்களை அரங்கேற்றுவார்கள். கொலைகாரர்கள் வெளியேறி கொண்டிருக்க நேர்மையான போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று சிறையில்... இது தான் மோடி நாட்டை ஆளும் லட்சணம்.
என்னதான் நாச வேலைகள் செய்தாலும் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை ஒழித்து விட முடியாது. ஒரே ஒரு முஸ்லிம் இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு இந்து ராஷ்ட்ராவாகவும் மாற முடியாது. ஆங்காங்கே கலவரங்களை மட்டுமே மோடி அமித்ஷாக்களால் நிறைவேற்ற முடியும். பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. பாதிப்படைந்த முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தால் இந்திய நாடானது சிதறுண்டு போகும். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்தாமல் காப்பானாக!
Eight People the Modi Govt Gifted a Get-Out-of-Jail Free Card to Since 2014
பாஜக ஆட்சியில் விடுதலையான 8 பயங்கரவாதிகள்!
இது தான் நாட்டைக் காக்கும் லட்சணமா?


1 comment:

Dr.Anburaj said...

காலிஸ்தான் படையைச் சோ்ந்த வெகு நாட்களாகக் தேடிக் கொண்டிருந்தவர்களில் 3 பேரை நேற்று தேசிய பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. பாரதிய ஜனதா அரசு சரியாகத்தான் உள்ளது.கோளாறு நீதி மன்றங்களில். ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்ய விடாமல் தூக்கில் தொங்க விடவும் விடாமல் வழக்கு .........விசாரனை .....என்று நீட்டித்து ..... கூத்தாடிக் கொண்டிருப்பதற்கு நீதி மன்றங்களும் காரணம்.
------------------------------------------------------------------------------------

சு...ன் காலண்டரை பார்ப்பதில்லையோ இது 1947 அல்ல 2020 க்கு வந்து விட்டோம்.

பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. பாதிப்படைந்த முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தால் இந்திய நாடானது சிதறுண்டு போகும்.

இந்துவின் பதில்

ஒரு மயிதையும் பிடுங்க இயலாது.ஒரு கை பிடி மண்ணைக் கூட கொண்டுச் செல்ல முடியாது. சும்மா முஸ்லீம்களை தூண்டி விட்டு குளீர் காய வேண்டாம். இந்திய ராணுவம் இந்த பிரச்சனையை கையாளும். கையாள தயாராக உள்ளது. வாருங்கள் ஆயுதம் எடுங்கள். என்ன மிச்சம் என்று பார்த்து விடலாம்.