Followers

Wednesday, June 03, 2020

ட்ரம்பின் அடுத்த கட்ட நாடகம்!

ட்ரம்பின் அடுத்த கட்ட நாடகம்!

கலவரக்காரர்களில் ஒரு பிரிவினர் மாதா கோவிலினுள் சென்று பைபிளை எரித்திருக்கிறார்கள். அந்த சர்ச்சுக்கு பார்வையிட சென்றுள்ளார் ட்ரம்ப். பைபிளை கைகளில் ஏந்தி மக்களிடம் உணர்வுகளை தூண்டப் பார்க்கிறார்.

காவல் துறை அராஜகத்தில் இறந்தது ஒரு கிறிஸ்டின். கொன்றதும் ஒரு கிறிஸ்டின். மாதா கோவிலை எதற்கு எரிக்க வேண்டும்? பைபிளை ஏன் கொளுத்த வேண்டும்.

தனக்கு எதிர்ப்பு அதிகம் கிளம்புவதை மடை மாற்றம் செய்வதற்காக அரசின் ராஜதந்திர யுக்தியாகவும் இருக்கலாம்.

மோடிக்கு நெருக்கடி வரும் நேரங்களில், தேர்தல் நேரங்களில் ராமர் கோவில், மாட்டிறைச்சி, குண்டு வெடிப்பு என்று கை கொடுக்கும். அது போல் மோடி யுக்தியை ட்ரம்பும் கையிலெடுக்கிறார். பாசிசவாதிகள் எப்போதும் ஒரே நேர் கோட்டில் சிந்திக்கின்றனர். ஆனால் இந்திய மக்கள் வேறு அமெரிக்க மக்கள் வேறு என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை.


1 comment:

Dr.Anburaj said...


இந்திய தூதரகம் அருகில் இருந்த மகாத்மா காந்தி சிலை
சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் நடக்கவிருக்கும் அதிபா் தோ்தல் களத்தின் முன்னுரை இப்போது நடக்கின்றது.

கறுப்பார்கள் மீது உள்ள பாசம் அல்ல.