Followers

Monday, June 01, 2020

இந்தியாவில் கொரோனா பரவ முக்கிய காரணம்....

இந்தியாவில் கொரோனா பரவ முக்கிய காரணம்....
இந்தியாவில் கொரோனா இந்த அளவு வீரியமெடுக்க முதல் காரணம் மோடி குஜராத்தில் லட்சக்கணக்கானோரை வைத்து நிகழ்த்திய 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்வுதான். குஜராத்திலிருந்து டெல்லி மற்றும் மகாராஷ்ட்ரா தொற்று வீரியமெடுக்க அந்நிகழ்வே காரணம்' என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கடுமையாக மோடியை சாடியுள்ளார்.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
31-05-2020
உண்மை இப்போதுதான் வெளி வருகிறது. அப்பாவிகளான தப்லீக் காரர்களை காரணமாக்க மோடியும் அமித்ஷாவும் திட்டமிட்டுக் கொண்டிருக்க இந்துத்வாவே மோடியை நோக்கி காரி உமிழ்ந்து விட்டது.


1 comment:

Dr.Anburaj said...

மோடி நிகழ்ச்சியில் குரானா சீனாவில்தான் இருந்தது. ஊகான் நகரத்திற்கும் குஜராத்திற்கும் தொடா்பு இல்லை.

மகா மட்டமான கருத்து.பொய்யான கருத்து. துவேசம் காரணமாக விமா்சனங்கள் எழும் போது உண்மைகள் ஓரங்கட்டப்படுகின்றன.