Followers

Sunday, June 07, 2020

பிணராய் விஜயன் கேரள முதல்வர் vs சங்கிகள்!!!!

1971ல் RSS கேரளத்தில் வேரூன்ற நினைத்த சமயம் , கேரளத்தில் கம்யூனிசத்தை ஒழித்தால் நாம் வேரூன்றி விடலாம் என்று நினைத்து அவர்களின் "குலத்தொழிலான" #மதகலவரத்தை தொடங்க நினைத்தது RSS..
அதன்படி கேரளத்தில் கம்யூனிசத்தின் கோட்டை என கருதப்படும் கண்ணூரில் இருந்து தொடங்க நினைத்தது . இதன் முதல் கட்டமாக தலசேரியில் சாமி ஊர்வலத்தில் முஸ்லீம்கள் செருப்பு எறிந்தார்கள் என்று புரளியை கிளப்பிவிட்டு.. ஊர்முழுக்க கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூறையாடியது RSS..
அப்போது கிளை செயலாளராக இருந்த பிணராய் என்ற பையன் ஒரு ஆட்டோவை பிடித்து ஊர் ஊராக மைக்கில் தொண்டை வரள இந்த புரளியை நம்பவேண்டாம் என்று கூறியும், RSS முஸ்லீம்களின் வீடுகளை சூறையாட தொடங்கி இருந்தனர்..
அப்போது #முஸ்லீம்களின் #பள்ளிகளின் மீது #தாக்குதல் நடை பெறுவதை தடுப்பதற்கு தோழர்கள் இரண்டு பேர் வீதம் எல்லா பள்ளிகளிலும் காவல் இருந்தனர்..
ஒரு பள்ளியில் #காவலில் இருந்த இருவர் இரவின் அயர்வில் கண்அயர்ந்த போது இருட்டில் மறைந்து #வீச்சருவாளுடன் வந்த சங்கபரிவாரங்கள் அந்த இருவரையும் #வெட்டி சாய்த்தது. அதில் அந்த இடத்திலேயே தோழர் யூ.கே #குஞ்சுராமனின் உயிர் போனது. கூட இருந்த தோழரின் உடல் முழுக்க வெட்டுப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடந்தும் உயிர் மட்டும் ஏனோ மீதியானது. ஓடி வந்த முஸ்லிம்கள் வெட்டுப்பட்ட அந்த இளைஞனை மருத்துவ மனையில் சேர்த்தனர். அன்று உயிர் போய் வந்த அந்த இளைஞர் தான் இன்றைய கேரளா முதலமைச்சர் #பிணராய் விஜயன் .
இன்று இந்தியாவில் இருக்கும் கருத்து மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது..
தோழர் மு.இரா. செந்தில் குமார் பதிவு...
பதிவு 2017..
Theekkathir


2 comments:

Dr.Anburaj said...


ஆாஎஸஎஸ குறித்து பல கருத்துக்களை தெரிவித்து விட்டேன். எனது கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள்.

ஆாஎஸ்எஸ் வன்முறையில் நம்பிக்கையில்லாத இயக்கம்.வன்முறை அதன் கொள்கை அல்ல.
ஆாஎஸ்எஸ் ஒரு தொண்டு அமைப்பு.
ஆாஎஸ்எஸ் இந்தியாவின் பாரம்பரியம் இந்தியாவை உயா்த்தும் என்ற நம்பிக்கை கொண்ட இயக்கம்.
ஆாஎஸ்எஸ் இந்தியாவின் ஆன்மீக சமூக பாராம்பரியம் சிறந்தது என்று நம்பும் அமைப்பு
ஆாஎஸ்எஸ் இந்தியாவில் மகத்தான மனிதர்கள் வாழ்ந்தார்கள்.வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இனியும் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்பும் அமைப்பு.
ஆாஎஸ்எஸ் இந்துக்களிடம் மனிதவளத்தை உருவாக்கிட பாடுபடும் அமைப்பு.
ஆாஎஸ்எஸ் அனைத்து இந்துக்களையும் இன்னும் அடைய இயலாமல் உள்ளது.

அரேபியாவை மட்டும் நேசிக்கும்

இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் ஆாஎஸ்எஸ் இயக்கத்தை அழிக்க நினைப்பது பயங்கரவாதம்.
இந்த வெறுப்புணா்ச்சியை வென்று ஆாஎஸ்எஸ் வாகை சுடும்.


Dr.Anburaj said...

Kerala CM Pinarayi Vijayan’s Daughter Veena To Marry DFYI President Mohamad Riyaz

Jun 10, 2020 கேரள முதல்வா் மகள் வீணா மஹம்மது ரியாஸ் என்ற முஸ்லீமை விரைவில் மணக்கின்றாா்.அரேபிய பெண்ணாக மாறி தான் -அரபு நாட்டு பெயா் பெற்று வீணா என்ற பெயரைத்துறந்து தான் ரீயாஸ என்பவரை மணக்க முடியும். பாவம் இந்துக்கள்.
இந்து பெற்றோர்கள் பெண்குழந்தைகளை முறையாக வளா்க்க வேண்டும்.வெள்ளந்தியாக இருந்தால் இப்படி அரேபிய அடிமையாக .......மாலிக்காபுா் கொண்டு வந்த அரேபிய மதம் ஓங்க உதவிக்கொண்டிருக்க வேண்டும்.

Kerala chief minister Pinarayi Vijayan’s daughter Veena is set to marry Democratic Youth Federation of India (DFYI) national president PA Mohamad Riyaz later this month.

The marriage will take place on June 15. It will be a simple function in Thiruvananthapuram, solemnised under the Special Marriages Act, according to the CM’s family members.

Veena is the director of a small IT firm, headquartered in Bengaluru.

Riyaz, an advocate by profession, entered politics as member of the Students’ Federation of India. .He had contested the 2009 Lok Sabha election as the CPI (M) candidate from Kozhikode in north Kerala. However, he lost to MK Raghavan of the Congress by a slender margin.

https://www.hindustantimes.com/india-news/kerala-cm-pinarayi-vijayan-s-daughter-veena-to-marry-dfyi-president-riyaz/story-vXaE5fjp1EH0VtOHKM8FnK.html