Followers

Tuesday, June 02, 2020

மக்களின் சக்திக்கு முன்னால்.....

மக்களின் சக்திக்கு முன்னால் எத்தகைய கடின போக்குடைய அரசும் தாக்கு பிடிக்க முடியாது. காவல் துறையின் அராஜகத்தை கண்டித்து அமெரிக்கா இன்று தினமும் பற்றி எரிகிறது. உலக மக்களுக்கு இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு சிறந்த செய்தியை சொல்லிக் கொண்டுள்ளன.

சிறுபான்மை மக்களை தலித்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை காவல் துறை ராணுவத்தை கொண்டு அடக்கி ஒடுக்கி அராஜக ஆட்சி நடத்தலாம் என்று பல நாட்டு அரசுகள் மனப்பால் குடிக்கின்றன. நமது நாட்டின் தலைவலிகளான மோடியும், அமித்ஷாவும் ட்ரம்பின் மன நிலையிலேயே உள்ளனர். அதனால்தான் ட்ரம்பை வைத்துக் கொண்டே டெல்லியில் முஸ்லிம்களை வேட்டையாடினர் மோடியும் அமித்ஷாவும். இனியும் முஸ்லிம்களை ஒழித்து விடலாம் என்று அமித்ஷா காய்களை நகர்த்தாமல் நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தட்டும். இனியும் நம்நாட்டு பாசிஸ்டுகள் தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் ட்ரம்புக்கும், அமெரிக்க காவல் துறைக்கும் ஏற்பட்ட அதே கதியை இந்தியாவுக்கு தர இந்திய மக்கள் தயாராகவே உள்ளனர்.

அந்த நிலையிலிருந்து இறைவன் எமது நாட்டைக் காப்பானாக! அராஜக ஆட்சியாளர்களான பாசிஸ்டுகளை இறைவன் இந்திய அரசியலில் இருந்தே தூக்கி எறிவானாக!


1 comment:

Dr.Anburaj said...

டெல்லியில் முஸ்லிம்களை வேட்டையாடினர் மோடியும் அமித்ஷாவும். இனியும் முஸ்லிம்களை ஒழித்து விடலாம் என்று அமித்ஷா காய்களை நகர்த்தாமல் நாட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தட்டும்

சு...ன் தலைக்கு ஒரு எலுமிச்சை பழம் தேய்த்து குளித்துப் பாருங்கள்.அல்லது
மனநல மருத்துவரைப் போய் பாருங்கள்.