Followers

Tuesday, June 30, 2020

இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும்

Dr.அஸ்தானா IPS, கேரளாவின் முன்னால் காவல் துறை தலைவர் (DGP), சிறந்த போலீஸ் அதிகாரி. அவர் இன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
பெங்களூருவில் IPS அதிகாரியின் மனைவி (கொரோனா உறுதி செய்யப்பட்டவர்) பக்கத்து வீட்டு பெண்மணி மீது எச்சில் துப்பியுள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த இந்த செய்தியை பதிவிட்டு, நல்ல வேலை எச்சில் துப்பியது தப்லீக் இல்லை, இதுவே ஒரு தப்லீக் இப்படி செய்து இருந்தால் இந்நேரம் இது மத பிரச்சனையாக மாற்றப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார் Dr.அஸ்தானா IPS

1 comment:

Dr.Anburaj said...


பெங்களூருவில் IPS அதிகாரியின் மனைவி (கொரோனா உறுதி செய்யப்பட்டவர்)

பக்கத்து வீட்டு பெண்மணி மீது எச்சில் துப்பியுள்ளார்.
-----------------------------------------------------------------------

வக்கிர மனநிலை அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.

வேறு வகையில் தக்க சிசிச்சை அளிக்க வேண்டும்.

இதற்க தப்லீக் ஜமாத்தை நினைவு கூரத் தேவையில்லை. வம்படி வழக்கு.