Followers

Saturday, June 06, 2020

காவிகளின் சதி அம்பலம்!

காவிகளின் சதி அம்பலம்!
கர்ப்பிணி யானை இறந்த வழக்கில் எஸ்டேட் ஊழியர் வில்சன் கைது!
-கேரள வனத்துறை அமைச்சர் கே.ராஜு தகவல்!
-ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டது!
”விவசாயப் பயிர்களை உண்ணவரும்
காட்டுப் பன்றியைக் கொல்ல வைக்கப்பட்ட
பழத்தையும் அதனுள் இருந்த பட்டாசையும் தவறுதலாக கர்ப்பிணி யானை சாப்பிட்டு விட்டது!” என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது!
இந்த சம்பவம் நடந்தது மலப்புரம் என்று சங்கிகள் பொய் பரப்பினர். ஆனால் சம்பவம் நடந்ததோ பாலக்காட்டில்.
பயிர்களை உண்டு அட்டூழியம் செய்யும்
காட்டு பன்றிகளைக் கொல்ல பழங்களினுள்
பட்டாசை வைப்பது சாதாரண ஒரு நடைமுறை!
அதை தவறுதலாக உண்டு யானை இறந்ததை
காவி வெறியர்கள் முஸ்லிம்களை கருவறுக்க
பயன்படுத்தியிருப்பது கேவலத்திலும் கேவலம்!
இந்து யானையை முஸ்லிம்கள் கொன்று விட்டனர்
என சங்கிகள் அவதூறு பரப்பியது உச்சபட்ச அசிங்கம்!
இப்போது நமது கவலை என்ன தெரியுமா?
வில்சன் கிறித்தவர்(?)
இது கிறித்தவ மிஷனரிகளின் திட்டமிட்ட சதி என
மனநோயாளி ஹெச்.ராஜா கூவுவாரே!
அதை நினைத்தால் தான் கவலையாக உள்ளது!



1 comment:

Dr.Anburaj said...


முஸ்லீம்களை சம்பந்தப்படுத்தியமாக எந்த பதிவையும் நான் பாரக்கவில்லை.

பன்றிக்கு வைத்தது யானையை பதம் பார்த்து விட்டது என்றுதான் செய்தியை படித்தேன்.

மொத்தத்தில் இது ஒரு விபத்து.
ஆனால் இதற்கு காவிகளின் சதி என்று தலைப்பு அவசியமா ?
திரு.இராஜா அவர்களை சம்பந்தப்படுத்த வேண்டியது என்ன அவசியம் ?

குறும்பு.