Followers

Wednesday, June 10, 2020

கடவுளை வணங்க கோவிலுக்கு செல்வது கொலை செய்யுமளவுக்கு குற்றமா?

தான் பிறந்த இந்து மதத்தில் அந்த மதத்தின் கடவுளை வணங்க கோவிலுக்கு செல்வது கொலை செய்யுமளவுக்கு குற்றமா? மாடு அறுப்பதற்கு தடை போட்ட யோகி ஆதித்யநாத் இவ்வாறு மனிதர்கள் அறுபடுவதற்கு சட்டம் இயற்றுவாரா?
இந்த இளைஞனை இழந்த அந்த தலித் குடும்பத்தின் வலியை இந்த சாதி வெறியர்கள் உணர்வார்களா? இறைவன் அவர்களின் குடும்பத்திலும் இது போன்ற சோகத்தை தர மாட்டான் என்று திமிராக அலைகிறார்களா? கொடியவர்களே... பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனை வீண் போகாது. பொறுத்திருங்கள்.
A Dalit boy was killed by boys from upper caste families after he prayed in a temple in Amroha, UP. Police is denying it rather suggesting it looks as a ‘fight’ between boys. This is how historically caste operates in India and continue to do today.
-The Dalit Voice



1 comment:

Dr.Anburaj said...


தீண்டாமை கொடூமைகள் மிக மிக அரிதாகி வருகின்றது. முறையான சமய கல்வியை அனைவருக்கும் அளிக்க வேண்டும்.குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.