Followers

Wednesday, June 03, 2020

குழந்தையின் கையில் உள்ள மோதிரத்தையும்.....

'குழந்தையின் கையில் உள்ள மோதிரத்தையும் பெண் புலிகள் விடவில்லை. ஆயுதம் கொண்டு குழந்தையின் விரலில் இருந்த பவுன் மோதிரத்தை வெட்டி எடுத்துக் கொண்டனர். அனைத்து உடமைகளையும் இழந்து அடுத்த வேளை சோத்துக்கு அல்லாடினோம். சொந்த மண்ணை விட்டு மன வேதனையுடன் மிரட்டலுக்கு பயந்து வெளியேறினோம்'

-------------------------------------------------------

குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்


1 comment:

Dr.Anburaj said...


தவறுதான். முஸ்லீம்கள் ஆயிரம் தவறுகள் செய்கின்றார்களே.அண்மையிலதேவாலயங்களில் குண்டு வைத்து 735 பேர்களைக் கொன்றார்களே!

அதுகுறித்து எந்த பதிவையும் தாங்கள் போடவில்லையே! கண்டனம் தெரிவிக்கவில்லையே!

இலங்கையில் விடுதலை சிறுத்தைகள் கதை முடிந்து விட்டது. கல்லறையை தோண்டுவானேன் ?????
தமிழர்கள் காபீர்கள் என்ற எண்ணம் இருக்கும் வரை முஸ்லீம்கள் தமிழா்களொடும் சி்ங்களா்களோடும் ஒட்ட மாட்டார்கள். வன்முறை இருக்கக் கூடும்.