Followers

Wednesday, June 24, 2020

சாதிகள் இருக்குதடி பாப்பா!

சாதிகள் இருக்குதடி பாப்பா!
உடுமலை சங்கர் சாதிய படுகொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி மற்றும், மணிகண்டன்,தன்ராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற உத்தரவுபடி கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.சிறை வாசலில் சாதி அமைப்புகள் சின்னச்சாமிக்கு சால்வை அணிவித்து கௌரவித்து அழைத்து சென்றனர்


1 comment:

Dr.Anburaj said...

ஷியா சன்னி போரா அஹமதி .......என்று முஸ்லீம்களில் 100க்கு மேல் பிரிவுகள் உள்ளது.
இவர்கள் ஒருவரைக் கொல்ல மற்றவர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா அரசு தங்களை சிறையில் போட்டு விடும் என்ற பயத்தால் அமைதியாக இருப்பதாக நடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லா பல கோத்திரங்களை படைத்ததாகத்தான் குரான் என்ற அரேபிய புத்தகம் சொல்கிறது.

இப்ப என்ன பதில் வைத்திருக்கின்றீர் ? நாலு முழக் கயிற்றில் தொங்கி விடாதீர்கள். எனக்கு பாவம் வந்து விடும்.

பதிலுக்கு இந்துவாக தாய்மதத்திற்கு வந்து விடுங்கள்.