Followers

Monday, June 22, 2020

'சாதி காத்த மாவீரன்'

இவர்கள் ஆட்சியில் கவுசல்யா தந்தைக்கு 'சாதி காத்த மாவீரன்' என்ற பட்டத்தையும் கொடுத்து பாரத ரத்னா விருதையும் கொடுப்பார்களோ?


1 comment:

Dr.Anburaj said...

தீர்ப்பை படிக்காமல் செய்திகள் போடுவது தவறு. அரேபிய நாடாக இருந்தால் ....??? இந்தியா என்பதால் விளையாடுகின்றீர்கள்.

நீதிமன்றத்தீர்ப்வை வெளியிடுங்கள்.குறைகள் இருப்பின் மேல்முறையீடு செய்யுங்கள். அதுதான் விதி.
தினம் தினம் சாதி மறுப்பு இந்து திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முஸ்லீம் பெண்களை இந்து இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முஸ்லீம் பெற்றோர்கள் தவம் இருக்கவில்லை. தங்கள் வீட்டில் அப்படி ஏதும் நடக்கக் கூடாது என்று முஸ்லீம் பெற்றோர்கள் கவலைப்படுகின்றார்கள். சமூகத்தின் கட்டமைப்பு அப்படித்தான்உ ள்ளது.முஸ்லீம்களை கூட ஒரு சாதிதான்.