Followers

Saturday, December 19, 2015

கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர்: பயனாளி ஒரு முஸ்லிம்..





கிருத்துவ கொடையாளி: பொருத்தியது இந்து டாக்டர் : பயனாளி ஒரு முஸ்லிம் :

மனிதம் செத்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வு... ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் ரஹிம் கந்தஹாரில் ஏற்பட்ட ராணுவ நடவடிக்கையில் தனது இரு கைகளையும் இழந்திருந்தார். அவருக்கு நமது இந்திய மக்கள் கை கொடுத்தனர். மூளை சாவில் இறந்த ஜோசப் என்பவரின் கரங்கள் அவருக்கு பொருத்தப்பட்டது. இந்த ஆபரேஷனானது கொச்சியில் நடைபெற்றது.
ஜோசபின் மனைவியையும் மகளையும் அந்த பொருத்தப்பட்ட கரங்களைக் கொண்டு நன்றி தெரிவிக்கிறார் அப்துல் ரஹிம். அவருடன் நீல நிற சட்டை அணிந்து இருக்கும் டாக்டர் சுப்பிரமணியன் இந்த கரங்களை பொருத்திய மருத்துவராவார்

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
18-05-2015

ஒரு பக்கம் மனித உயிர்களை மிருகங்களுக்காக காவு கேட்கும் மிருகங்கள் வாழும் நமது இந்திய நாட்டில்தான் இது போன்ற மனித நேயமிக்க நல்ல உள்ளங்களும் வாழ்கின்றன.

Hospital medical director Dr. Prem Nair said the family of the accident victim was counselled for the donation and they agreed after confirming that the hands will be replaced by prosthetic limbs to reduce deformity of the dead. Prof Subramania Iyer, head of the plastic surgery department, said each hand required connecting two bones, two arteries, four veins and 14 tendons. He said the Afghan native has regained considerable amount of function of both hands. He would require intensive physiotherapy for next 10 months, which would be done in Kochi.

indianexpress.com/article/india/india-others/kerala-twin-hand-transplant-succesfully-performed-on-ex-army-captain-from-afghanistan/#sthash.sNmmrhLU.dpuf

4 comments:

Dr.Anburaj said...

ஒரு பக்கம் மனித உயிர்களை மிருகங்களுக்காக காவு கேட்கும் மிருகங்கள் வாழும் நமது இந்திய நாட்டில்தான் இது போன்ற மனித நேயமிக்க நல்ல உள்ளங்களும் வாழ்கின்றன.

இந்திய நாட்டில் தான் இந்துஸ்தானத்தில்தான் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு ஜனநாயக சமயசாா்பற்ற நாட்டில்தான் இத்தகைய மனித நேய முள்ள மக்கள் இருக்கின்றாா்கள் என்பதுதான் சாியான வாசகம். இந்துஸ்தானத்தில் நினைறபோ்கள் இருக்கின்றாா்கள்.காடைத்தனம் என்பது அரேபிய இறக்குமதி.இந்துஸ்தானத்து சொந்த சரக்கு அல்ல.
1.கடும்போக்காளா்கள் அரேபிய காடையா்கள் நிறைந்த ஆப்பானிஸ்தானத்தில் இத்தகைய மனித நேயமுள்ள மக்கள் இல்லை.எனெனில் அங்கு இந்துக்கள் இல்லை. புத்தன் இல்லை.கௌதமனை மறந்த புமி இரத்த வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றது
2.அரேபிய வல்லாதிக்க கொள்கைகைள அரசுமதமாகக் கொண்ட பாக்கிஸ்தானில் இல்லை.
3.சவுதி அரேபியாவில் எகிப்தில் சிாியாவில் துருக்கியில் ஏமனில் நைஜிாியாவில் ஈராக்கில் ஈரானில்.... அனைத்து முஸ்லீம் நாடுகளில் இல்லை.இல்லவேயில்லை.

ஆப்பான்ஸ்தானத்து அரேபியமதவாதி ஒருவனுக்கு துண்டிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி உனக்கு. என்மத வெறி அப்படி எழுத வைக்கின்றது. உறுப்புதானம் இந்தியாவில் குறிப்பாக தமிழநாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சுவனப்பாியன் செத்த பிறகு உன் செத்த உடலை மையத்தை மருத்துவ கல்லூாிக்கு வழங்க முன் வருவாரா ?

Dr.Anburaj said...



என்ன ஆசீக்கு முஹம்மது அலி ஜின்னானஆதிரை போன்ற நண்பா்களைக் காணவில்லையே என்ன ? இரண்டு போில் கடிதம் எழுதியது சுவனப்பாியன்தானோ ????
நல்ல விசயங்களுக்கு பதில் எழுத மாட்டாா்கள்.

Dr.Anburaj said...


-சுவனப்பாியன் செத்த பிறகு உன் செத்த உடலை அழுகி புழுத்துப் போகும்

மையத்தை மருத்துவ கல்லூாிக்கு வழங்க முன் வருவாரா ?

கையில் என்ன சுளுக்கா ? பதில் எழுத முடியவில்லையா ? மனப்பக்குவம் இல்லையா.அரேபிய காடை மதம் நற்பண்புகளை விதைக்காது என்பது எனக்கு நன்கு தொியும்.
ஆப்பானிஸ்ததானத்து ராணுவ அதிகாாியின் காபீா்களின் கைகள் அலங்காிக்கின்றன. சுவனத்தில் காபீா்களின் கை உறுப்புக்கு இடம் இல்லை என்று நபிமனி அரேபிய மணி முகம்மது அறிவித்துள்ளாா். பாவம் ராணுவ அதிகாாி. செத்தபிறகு சுவனம் போவதென்றால் பழுதுபட்டக் கையோடுதான் செல்ல வேண்டும்

Dr.Anburaj said...




ஒரு வாசகா்களும் கருத்து தொிவிக்கவில்லையே ஏன்