Followers

Wednesday, December 23, 2015

SAVAM



ஹைதராபாத்தில் 60 வயதுடைய #எலக்ட்ரீசியன் #பாலா #ராஜு #முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் வசித்து வந்தபோது. நோய்வாய்ப்பட்டு மரணித்து விட்டார். தகனம் செய்ய வசதி இல்லாததால், அங்கே உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பணம் கொடுத்து, #ஹிந்து முறைப்படி தகனம் செய்ய அனைத்து உதவிகளையும் செய்து, சடலத்தை தூக்கிச் சென்ற இஸ்லாமியர்களை பார்த்தவர்களுக்கு, பெரும் #ஆச்சரியம்! வளர்ப்பு மகள் #ரேவதி தீயூட்ட, இறுதி சடங்கு முடிந்தது.
ஒருவருக்கொருவர் உதவி, ஒற்றுமையாக வாழ்ந்து, வேற்றுமையிலும் #ஒற்றுமை காண்பது தானே #மனிதநேயம்?

No comments: