Followers

Friday, December 11, 2015

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதவியை நாடிய அரசு அதிகாரிகள்....!!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதவியை நாடிய அரசு அதிகாரிகள்....!!

கொடுங்கையூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 10 மூட்டை பால் பவுடரை பேக்கிங் செய்து விநியோகிக்க வேண்டும் என்று AE அவர்கள் கொடுங்கையூர் TNTJ கிளையை தொடர்பு கொண்டு அழைத்ததின் பேரில் TNTJ சகோதரர்கள் 10 மூட்டை பால் பவுடரையும் பேக்கிங் செய்து மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகம் செய்தார்கள்.

அதேப்போல் லாரியில் வந்த தண்ணீர் மூட்டை மற்றும் பாட்டில்களையும்இறக்கி வைத்து அரசுக்கு உதவி செய்தார்கள்.

#TNTJ_FLOOD_RELIEF_FORCE
#tntjreliefwork

No comments: