
ஒடிசா ரயிலில் குண்டு வைத்த தீவிரவாதியின் பெயர் சுபாஷ் ராமச்சந்திரன். ஆனால் அவன் 'லஸ்கர் தொய்பா' இயக்கத்தோடு தொடர்புடைவன் என்று காவல் துறை கூறுகிறது. அதனை மாலை மலரும் செய்தியாக வெளியிடுகிறது. 'இந்தியன் முஜாஹிதின்' 'லஸ்கர் இ தொய்பா' போன்ற இயக்கங்களை இயக்குபவர்கள் யாரென்று இப்போது விளங்கியிருக்கும். இவனை ஒரு முஸ்லிமைப் போல தோற்றத்தை மாற்றியிருப்பதைக் கவனியுங்கள். அமீத்ஷா தனது வேலையை ஆரம்பித்து விட்டதாகவே எண்ணுகிறேன். தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற தீவிரவாத செயல்கள் நிறைய எதிர்பார்க்கலாம். பொது மக்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி எவனும் உலவினால் உடன் காவல்துறை வசம் ஒப்படையுங்கள்.
No comments:
Post a Comment