Followers

Friday, December 11, 2015

பிஞ்சுக் குழந்தையை மீட்டதில் ஆத்ம திருப்தி!



பிஞ்சுக் குழந்தையை மீட்டதில் ஆத்ம திருப்தி கொண்ட நெஞ்சங்கள்:

TNTJ மந்தவெளி கிளை சார்பில் 03/12/15 ம் தேதி சைதாப்பேட்டையில் பிறந்து இரண்டே நாளான பிஞ்சுக்குழந்தையின் வீட்டைச் சுற்றி தண்ணீர் வளைத்ததில் தத்தளித்த அந்தக் குழந்தையை அவர்களது பெற்றோர்களுடன் டிஎன்டிஜேவின் மீட்புக்குழு மீட்டது.\

அல்ஹம்துலில்லாஹ்

-JEDDAH TNTJ

No comments: