Followers

Thursday, December 10, 2015

தலித் பகுதியில் வெள்ள நிவாரண பணி!



மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்ட இருளர் மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம், நேதாஜிநகர்கிளையின் நிவாரணப்பணி. இந்த மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் யாருமே உதவ முன்வரவில்லை என்று நம்மிடம் சொன்னார்கள்.

1 comment:

Dr.Anburaj said...

நிவாரணப்பணிகள்
பொருத்த மட்டில் தேவைகள் மிக மிக அதிகம்.
ஆட்கள் மிகக்குறைவு.
இதுதான் காரணம். பலபகுதிகளுக்கு ஆட்கள் போகவேயில்லைதான்.
சாதி காரணம் அல்ல.