Followers

Wednesday, December 09, 2015

வாகனத்தை உரியவரிடம் ஒப்படைத்த கொள்கை சகோதரர்கள்!



கேட்பாரற்றுகிடந்தால் தூக்கி கொண்டு ஓடும் மக்கள் மத்தியில் மனிதநேயத்துடன் உரிமையாளரை தேடி வாகனத்தை ஓப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்.

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் அடித்து சென்றப்பட்ட கார் ஒன்று பெரிய குழியில் சிக்கிக்கொண்டது.அங்கு துப்பரவு பணிக்காக சென்ற தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளத்தால் அடித்து சென்றப்பட்ட மினி லாரி ஒன்று பெரிய குழியில் சிக்கிக்கொண்டது.அங்கு துப்பரவு பணிக்காக சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் மினி லாரியை மீட்டு அதனுடைய வாகன எண் மூலம் உரிமையாளரை தொடர்புகொண்டு காரை ஒப்படைத்தனர்!

இழந்த காரை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த குமரேசன் அவர்கள் நம் சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்ததோடு நிவாரண பணிகளுக்காக தன் வீட்டினை பயன்படுத்தி கொள்ளுமாறும் அன்பு கோரிக்கை வைத்தார்!

அல்ஹம்துலில்லாஹ்.

No comments: